நானும், குறட்டையும்:-

ஸ்ரீ தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். நன்றாகத் தூங்கினால்தான் மனம் புத்துணர்ச்சி அடையும். உடலின் வளர் சிதை மாற்றம் நன்றாக நடைபெறும். செல்கள் புத்துணர்ச்சி பெறும். தூக்கமில்லாவிட்டால் உடலின் செயல்பாடுகள் நன்றாக நடைபெறாது. பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும்.அந்த வகையில் நம் தூக்கத்தை கெடுக்கும் முக்கிய விஷயமே குறட்டை தான். சமீபத்தில் எனக்கு குறட்டை அதிகம் வருவதாக உணர்ந்ததால் நண்பர் Dr.Koushik Muthuraja M.D., (Pulmonary Medicine) […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – கடிதம் 3 | Vastu Practitioner Training – Letter 3

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு ஆரம்ப நாள்: – 02-05-2015 (Saturday) வாஸ்து பயிற்சி வகுப்பு துவங்கும் இடம்: – சென்னை வாஸ்து பயிற்சிக்காக 2 – ம் நாள் தங்கும் இடம் (03-05-2015): – காஞ்சிபுரம் வாஸ்து பயிற்சிக்காக 3 – ம் நாள் தங்கும் இடம் (04-05-2015): – தஞ்சாவூர் வாஸ்து பயிற்சிக்காக 4 – ம் நாள் தங்கும் இடம் (05-05-2015): – மதுரை வாஸ்து பயிற்சிக்காக 5 – ம் நாள் […]

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறை:-

ஸ்ரீ கோவில் கருவறை என்பது தாயின் கருவறை போல புனிதமான ஒன்று என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதங்கள் இருக்க போவதில்லை. ஆகம விதிகள் படி கோவில் அர்ச்சகர்கள் தவிர வேறு யாரும் கருவறைக்குள் போகக்கூடாது என்பது நியதி என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி…. அதுவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைத்து…. அந்த நிகழ்வு: சமீபத்தில் நான் மற்றும் என் நெருங்கிய நண்பரான திரு.லக்ஷ்மி நாராயணன் (திரு.தளவாய் சுந்தரம் – கன்னியாகுமரி அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளரின் […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – கடிதம் 2 | Vastu Practitioner Training – Letter 2

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி தொடங்குகின்றேன் என்று சொல்லி 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே நிறைய அழைப்புகள்; நிறைய கருத்து பரிமாற்றங்கள்; உங்கள் அனைவரின் அன்பான அழைப்புகளுக்கு நன்றி. ஆனந்தத்துடன் அழைத்தவர்கள் பேசியதை சொல்ல சொல்லி கேட்டேன். சொன்னதை, கேட்டதை வைத்து பார்த்ததில் இந்நிகழ்ச்சி பற்றி நான் சற்று உட்புகுந்து பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். I.     Vastu Practitioner Training – பயிற்சி வகுப்பிற்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். II.     எனக்கு Numerology, ஜோதிடம், Pronology, […]

வாஸ்து பயிற்சி வகுப்பு:-

ஸ்ரீ வெகு விரைவில் எனக்கு தெரிந்த வாஸ்துவை மேலும் விஸ்தரிக்கும் வகையில், நான் தேர்ந்தெடுக்கும் சிலருக்கு வாஸ்துவை நன்கு சொல்லி கொடுக்க ஆசைப்படுகின்றேன். சொல்லி கொடுப்பது என்றால் கரும்பலகையில் கதை எழுதி அதை பார்த்து நீங்களும் எழுதிக் கொள்ளவும் என்கின்ற ரீதியில் அல்ல… கிட்டத்தட்ட கருமையத்தில் கருத்தை பதியமிடும் வேலையாக நான் செய்ய போகும் வேலை இருக்கும் என திடமாக உறுதியளிக்கின்றேன்… கருத்து பரிமாற்றத்திற்காக என ஒரு நாள்; நான் கொடுத்த வரைபடங்கள் போல் கட்டிய வீடுகளையும்; […]

“DISCOVER THE JOY OF GIVING”

ஸ்ரீ “DISCOVER THE JOY OF GIVING” என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்சொடர் உண்டு. இதற்கு நேரடி தமிழ் அர்த்தமாக “கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை கண்டுபிடி” என சொல்லலாம். எனக்கு தெரிந்து என் வாழ்க்கையில் எத்தனையோ ஆயிரக்கணக்கான சந்தோஷங்கள் பிறருக்கு கொடுத்ததினால் எனக்கு கிடைத்திருந்தாலும் அவை அனைத்தும் சமீபத்தில் ஆத்தூரில் இருந்து புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், தும்பல் கடந்து 30 km தொலைவில் உள்ள மண்ணூர் மலைவாழ் பள்ளி குழந்தைகளுக்கு அரசியல், விளம்பர கலப்பிடமில்லாமல் ஸ்ரீ ஆண்டாள் […]

ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கு வடக்கு திசையில் திறக்க முடியாதபடி நிலையான ஜன்னல்(Fixed Window) அமைக்கலாமா?

ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கு வடக்கு திசையில் திறக்க முடியாதபடி நிலையான ஜன்னல்(Fixed Window) அமைக்க கூடாது. மேலும், ஒரு கட்டிடத்திற்கு வடக்கு திசையில் திறந்து மூடும் படியான ஜன்னல் தான் அமைக்க வேண்டும். படத்தில் உள்ள இடம்: நாமக்கல்

ஒரு இடத்தில் ஆழ்துளை கிணற்றிற்காக அமைக்கப்படும் மோட்டார் அறை (Motor Shed) மதில் சுவரை ஒட்டி அமைக்கலாமா?

ஒரு இடத்தில் ஆழ்துளை கிணற்றிற்காக அமைக்கப்படும் மோட்டார் அறை (Motor Shed) மதில் சுவரை ஒட்டி அமைக்க கூடாது. படத்தில் உள்ள இடம்: பட்டினப்பாக்கம், சென்னை

மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி பயணம்:-

ஸ்ரீ ஏப்ரல் 02, 03, 04 அன்று முறையே சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருநெல்வேலி செல்ல இருப்பதால் என்னிடம் சென்னையில் ஏதும் உதவி தேவைப்படும் பட்சத்தில் திரு.செந்தூர் சுப்பிரமணியன் @ +91 99622 94600 அவர்களையோ அல்லது திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களை சார்ந்த பழைய வாடிக்கையாளர்கள் (Old Clients) அவர்களின் […]

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்:-

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்திற்காக இது வரை பணம் கொடுத்தவர்கள் விபரம்: 1 திருமதி.கல்யாணி கண்ணன், டெல்லி 10000 2 திரு.சரவணன், பெரியமணலி 5000 3 திரு.நாகேந்திரன், திருப்பூர் 10000 4 திரு.பூபதி, திருப்பூர் 10000 5 திருமதி.சாந்தி சத்யநாராயணன், சென்னை 35000 6 திருமதி.நிர்மலா, பிரான்ஸ் 10000 7 திருமதி.சூர்யகலா, சென்னை 10000 8 திருமதி.பானுமதி, கோபிச்செட்டிப்பாளையம் 3000 9 திரு.சண்முக சுந்தரம், திண்டல், ஈரோடு 5000 10 கவிதா, பெரியமணலி 1000 11 திரு.ஆண்டாள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by