சாகும் கலை | DrAndalPChockalingam | Motivational Speaker
சாகும் கலை
பூமியே உன் காலடியில்..
பூமியே உன் காலடியில்..
பாம்பும் பன்னீர் இலை விபூதி பிரசாதமும்
பாம்பும் பன்னீர் இலை விபூதி பிரசாதமும்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவண்வண்டூர்
அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில் வரலாறு மூலவர் : பாம்பணையப்பன் (கமலநாதன்) தாயார் : கமலவல்லி நாச்சியார் தீர்த்தம் : பம்பை தீர்த்தம் புராண பெயர் : திருவண்வண்டூர் ஊர் : திருவண்வண்டூர் மாவட்டம் : ஆலப்புழா மாநிலம் : கேரளா ஸ்தல வரலாறு: பெருமாளிடமிருந்தே நாரதர் தத்வ ஞானம் பெற்றதற்கு மூலகாரணம், அவர் தன் தந்தை பிரம்மனிடம் கொண்ட விவாதமும், கோபமும்தான் சாதாரணமாகத்தான் இருவருக்கிடையேயும் பேச்சு […]
SABP
SABP
இன்றைய திவ்ய தரிசனம் (01/12/23)
இன்றைய திவ்ய தரிசனம் (01/12/23) அருள்மிகு ஸ்ரீ புண்டரீக வள்ளி தாயார் சமேத ஸ்ரீ நாராயண பெருமாள், பத்ரிநாராயண பெருமாள் கார்த்திகை தீப திருவிழா, மூலவர் புஷ்பங்கி சேவை, அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Sharechat Live Program 40/1 | 23 November 2023 | DrAndalPChockalingam | Motivational Speaker
Sharechat Live Program 40/1 | 23 November 2023
பெரிய பிரச்சினைகளுக்கு காரணம்
பெரிய பிரச்சினைகளுக்கு காரணம்
மலைமேல் பார்வதி அம்மன் கோவில்
மலைமேல் பார்வதி அம்மன் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மணக்கரை கிராமத்தில் அமைந்துள்ள மலைமேல் பார்வதி அம்மன் கோவிலுக்கு படிக்கட்டு கட்டும் தெய்வீக திருப்பணியை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை முன்னெடுத்து நடத்தி வருகிறது இந்த தெய்வீக திருப்பணியில் தாங்களும் பங்கு பெற்றிட விருப்பப்பட்டால் வெள்ளகோவில் திரு. S.சாய் சிவா அவர்களை இந்த எண்ணில் 9442 636363 தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். எல்லா புகழும் ஆண்டாளுக்கே […]
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோவில்பட்டி
அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : பூவனாதர் அம்மன் : செண்பகவல்லி தல விருட்சம் : களா மரம் தீர்த்தம் : அகத்தியர் புராண பெயர் : கோவிற்புரி (மங்கைநகர்) ஊர் : கோவில்பட்டி மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: சிவனார் மனம் மகிழ தவமியற்றிய பார்வதி தேவிக்கு, இறைவன் காட்சி கொடுத்து திருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன் திருமணம் […]