July 01 2018 0Comment

தேவாதிராஜன் கோயில்:

தேவாதிராஜன் கோயில்:   மூலவர் – தேவாதிராஜன், ஆமருவியப்பன் உற்சவர் – ஆமருவியப்பன் தாயார் – செங்கமலவல்லி தீர்த்தம் – தர்சன புஷ்கரிணி, காவிரி பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் – திருவழுந்தூர் ஊர் – தேரழுந்தூர் மாவட்டம் – நாகப்பட்டினம் மாநிலம் – தமிழ்நாடு ஒரு முறை #பெருமாளும் #சிவனும் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தாள். காய் உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த #பார்வதி பெருமாளுக்கு […]

July 01 2018 0Comment

தந்தி மாரியம்மன் திருக்கோயில்:

தந்தி மாரியம்மன் திருக்கோயில் மூலவர் – தந்தி மாரியம்மன் பழமை – 500 வருடங்களுக்கு முன் ஊர் – குன்னூர் மாவட்டம் – நீலகிரி மாநிலம் – தமிழ்நாடு அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர். இவற்றைக் கண்காணிக்க காவலாளிகள் நியமிக்கப்பட்டனர். ஒரு முறை, லாயக்காவலாளி ஒருவர் இரவு நேரத்தில் வெளியே வந்தபோது, ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் வெள்ளையாக இருந்த உருவம் ஒன்று அமர்ந்து ஆடுவதைக் […]

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 பற்றி திரு.ஆனந்த் அவர்களின் கருத்து…

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 பற்றி போடிநாயக்கனூர் – ஐ சேர்ந்த திரு.ஆனந்த் அவர்களின் கருத்து…    

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 பற்றி திரு.திலீப் அவர்களின் கருத்து…

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 பற்றி சென்னையை சேர்ந்த திரு.திலீப் அவர்களின் கருத்து…

கூத்தாண்டவர் சுவாமி கோவில்:

கூத்தாண்டவர் சுவாமி கோவில் திருநங்கைகளுக்கென்று புகழ் பெற்ற பல புண்ணிய ஸ்தலங்கள் இருப்பினும் விழுப்புரம் கூவாகம் கிராமத்திலுள்ள கூத்தாண்டவர் கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது.  இக்கோவில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் #மடப்புரம் சந்திப்பிலிருந்து 30.கி.மீ தொலைவில் உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாக அமைந்துள்ளது. கூத்தாண்டவர் : (நாகக்கன்னியின் மகன் அரவான்) அரவான் என்பவன் மிகப்பெரிய மகாபாரத போர் வீரரான அர்ஜுனன் மற்றும் அவர் மனைவியான நாகக்கன்னிக்கு பிறந்த புதல்வனாவான். அரவான் என்பது கூத்தாண்டவர்  வழிப்பாட்டின் மைய […]

July 01 2018 0Comment

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்:

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்   சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது #இருக்கன்குடி கிராமம்.  இந்த ஊரிலிருக்கும் #மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று.  இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. தல வரலாறு : சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சானம் பெருக்க வந்த பெண் ஒரு இடத்தில் கூடையை […]

July 01 2018 0Comment

கண்ணுடைய நாயகி திருக்கோவில்:

கண்ணுடைய நாயகி திருக்கோவில்     கண்ணாத்தாள் கோவில் அல்லது கண்ணுடையநாயகி அம்மன் எனும் கோவில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் வட்டத்தில் சோழநாட்டில் பிறந்த கம்பன் தனது இறுதிக் காலத்தைக் கழித்த நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ளது. மூலவர் : கண்ணுடைய நாயகி அம்மன். பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : நாட்டரசன்கோட்டை. மாவட்டம் : சிவகங்கை. தல புராணம் : நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ. தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு […]

July 01 2018 0Comment

சட்டைநாதர் திருக்கோவில்:

சட்டைநாதர் திருக்கோவில்: சுவாமி : சட்டைநாதர் அம்பாள் : பெரியநாயகி, திருநிலைநாயகி. மூர்த்தி : சோமாஸ்கந்தர், தோணியப்பர். தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், பராசர தீர்த்தம், புறவ நதி, கழுமல நதி, விநாயக நதி. தலவிருட்சம் : பாரிஜாதம், பவளமல்லி. தலச்சிறப்பு :  இத்திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் 14வது தேவாரத்தலம் ஆகும். சட்டைநாதர் சுவாமி திருத்தலம்  நகர் நடுவில் நாற்புறமும் கோபுரங்களுடனே உயர்ந்த திருச்சுற்று மிதில்களோடு விளங்குகின்றது.   அதனுள்  பிரம்மபுரீசுவரருக்கும், திருநிலை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by