ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 பற்றி திரு.சுரேஷ் அவர்களின் கருத்து…
ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 10 பற்றி திருத்தணியை சேர்ந்த திரு.சுரேஷ் அவர்களின் கருத்து…
ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 9 பற்றி திரு.விஜயகுமார் அவர்களின் கருத்து..
ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 9 பற்றி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த திரு.விஜயகுமார் அவர்களின் கருத்து..
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில்:
கௌமாரியம்மன் கோவில்: முந்திய பாண்டிய நாட்டின் ஒரு பகுதிதான் இன்றைய வீரபாண்டி ஆகும். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ராஜேந்திரபாண்டியன், தன் தம்பியான இராச சிங்கபாண்டியனுக்கு மலைவளம் கொண்ட இந்த ஆற்றுப்பகுதியை கொடுத்து ஆட்சி நடத்த கேட்டுக் கொண்டான். இராச சிங்கனின் மூதாதையர் கட்டிய கோவில்கள் வைகை நதியின் கரையோரத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து அதனை சீர்படுத்தினான் என்பது வரலாறு. இராச சிங்கனின் மூதாதையான வீரபாண்டி மதுரையில் ஆண்டு வரும் பொழுது அவனது முன் ஜென்ம வினையால் […]
மாவூற்று வேலப்பர் கோயில்:
மாவூற்று வேலப்பர் கோயில்: தமிழ்நாடு, தேனி மாவட்டம், ஆண்டிபட்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் #தெப்பம்பட்டி சிற்றூரில் அமைந்துள்ளது. மலையில் 300 படிகளை கடந்து சென்றால் வேலப்பர் கோயிலை அடையலாம். இந்த கோயிலின் முதன்மைக் கடவுள் முருகன் ஆவார். இக்கோயிலுக்கு அருகே ஒரு மாமரத்தின் அடியில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது. இதனால் இக்கோயில் ”#மாவூற்று வேலப்பர் கோயில்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கோயில் தகவல்கள்: அமைவு:தெப்பம்பட்டி, தேனி மூலவர்:வேலப்பர், முருகன் கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள் வரலாறு […]
நவநீதேஸ்வரர் திருக்கோயில்:
நவநீதேஸ்வரர் திருக்கோயில்: சிக்கல் – நாகப்பட்டினம் மூலவர் : நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்) உற்சவர் : சிங்கார வேலவர் அம்மன்/தாயார் : #சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி) தல விருட்சம் : மல்லிகை தீர்த்தம் : க்ஷீர புஷ்கரிணி பாற்குளம் ஆகமம்/பூஜை : காரண ஆகமம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : மல்லிகாரண்யம், #திருச்சிக்கல் ஊர் : சிக்கல் பாடியவர்கள்: சம்பந்தர் , அருணகிரிநாதர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 83வது […]
ஆதனக்கோட்டை காசிவிஸ்வநாதர் கோயில்:
ஆதனக்கோட்டை காசிவிஸ்வநாதர் கோயில்: ஆதனக்கோட்டை காசிவிஸ்வநாதர் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். அமைவிடம்: ஆதனக்கோட்டை, கந்தர்வக்கோட்டை வட்டம்,புதுக்கோட்டை. கோயில் தகவல்: மூலவர்:காசி விஸ்வநாதசுவாமி கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாறு : இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கோயில் அமைப்பு : இக்கோயிலில் காசி விஸ்வநாதசுவாமி சன்னதி உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. […]
லட்சுமி குபேரர் திருக்கோவில் :
லட்சுமி குபேரர் திருக்கோவில் : சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூரை அடுத்து உள்ள ரத்தினமங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம்.இது சுமார் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில். இது 500 வருட காலம் தொன்மை யானது. 5 அடுக்கு கோபுரத்துடன் அழகாக இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே, குபேரருக்கு கோவில் இருக்கும் இடம் இது தான் என்கின்றனர். ஆக்கலின் அதிகாரம் கொண்ட இறைவன் பிரம்மா.அவரின் புத்திரன் #விஸ்வரா ஆவார். விஸ்வராவின் மைந்தன் குபேரர். இலங்கையின் முதல் அரசன் […]
பசுமலை விபூதி விநாயகர் திருக்கோவில்:
விபூதி விநாயகர் திருக்கோவில்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கிழக்குமுக எல்லைக்கோவிலாக திகழும் அருள்மிகு விபூதி விநாயகர் திருக்கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள பசுமலையிலுள்ளது. கோவில்களில் #முளைப்பாரி விழாவின்போது கரக அலங்காரம் இக்கோவிலில் இருந்துதான் நடப்பெறும். மூலவர் : விபூதி விநாயகர் பழமை : 500 வருடங்களுக்குள் தலபெருமை : கோவில் கட்டப்பட்ட காலத்தில் மூலவர் விநாயகப்பெருமான் தாமரை மலர் மேல் அமர்ந்து அருள்பாலித்தார். அவருக்கு முன்பு நந்தி இருந்தது. விநாயகப்பெருமானை சிவபெருமானாக வழிபட்டதால் நந்தி […]
சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்:
சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்: சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி. மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக கொன்றை மரமும் உள்ளன. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்ததிற்கு #ஜாம்புவதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது. கோயில் தகவல்கள்: மூலவர்:சிவக்கொழுந்தீஸ்வரர் தாயார்:ஒப்பிலாநாயகி தல விருட்சம்:கொன்றை தீர்த்தம்:ஜாம்புவதடாகம் ஆகமம்:சிவாகமம் சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ராதரிசனம் பாடல் வகை:தேவாரம் […]
மாடு மேய்க்கும் கண்ணா
மாடு மேய்க்கும் கண்ணா ஏனோ எந்த பாடலும் தராத நிம்மதி, அருணா சாய்ராம் அவர்கள் லயித்து உருகி மாடு மேய்க்கும் கண்ணா பாடும் போது கிடைக்கும் நான் எப்போதும் விரும்பும் மிக சிறந்த இந்த பாட்டின் வரிகள்; யசோதை: மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் சொன்னேன் (இரண்டு முறை) காய்ச்சின பாலும் தரேன் – கற்கண்டு சீனி தரேன் (மூன்று முறை) கைநிறைய வெண்ணெய் தரேன் – வெய்யிலிலே போக வேண்டாம் (இரண்டு […]
