விதி படி சிறப்பாக வாழ திதி????!!!!! (வளர்பிறை பிரதமை) 

விதி படி சிறப்பாக வாழ திதி????!!!!! (வளர்பிறை பிரதமை) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]

விதி படி சிறப்பாக வாழ திதி????!!!!!  

விதி படி சிறப்பாக வாழ திதி????!!!!! நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி – ஐ […]

திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள்

திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள்: #பாபநாசம் ,சேரன்மகாதேவி , #கோடகநல்லூர் , #குன்னத்தூர் , #முறப்பநாடு , #ஸ்ரீவைகுண்டம் , #தென்திருப்பேரை , #ராஜபதி, #சேர்ந்தபூமங்கலம் . #திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘#கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார். #நவ திருப்பதி ஸ்ரீவைகுண்டம் – வைகுண்டநாதர் (சூரியன்) #நத்தம் – விஜயாசனப் பெருமாள் (சந்திரன்) #திருக்கோளூர் – வைத்தமாநிதிப் பெருமாள் […]

கஜா புயல் நிவாரண உதவி

அனைவருக்கும் வணக்கம், கஜா புயல் நிவாரண உதவிக்கு ஆண்டாள் வாஸ்து குழுவிடம் மக்கள் ஒப்படைத்த பொருட்களையும், ஆண்டாள் வாஸ்து நிபுணர்களின் பங்களிப்பையும் சேர்த்து கீழ்க்கண்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது. நிவாரண உதவி குழு தலைவர் பிரபல ஆண்டாள் வாஸ்து நிபுணர் கும்பகோணம் திரு.பாலா(8344785555) அவர்கள் தலைமையில் ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.சக்திவேல்(8883455559), திருத்துறைபூண்டி திரு.ராஜப்பா(9442514592), விழுப்புரம் திரு.ஜவகர்(9841940774), திருவாரூர் திரு.செல்வகுமார்(9600717169), பட்டுகோட்டை திரு.ராம் பிரணவ்(8825577416) மற்றும் சீர்காழி திருமதி.கீதா ராஜேந்திரன்(9087847303) ஆகியோர் கடும் பிரச்சினைகளுக்கு […]

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்:

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்: சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி. இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன். பூலோகத்தில் பிறந்த பார்வதி தேவி, சிவனை நோக்கித் தவத்தில் ஆழ்ந்தார். இளகிய மனம்கொண்ட ஈசன், தேவியின் தவத்திற்கு இரங்கி அம்பாளை ஏற்றுக்கொண்டார். பூலோகத்தில் அம்பாள் தவம்புரிந்த இடம் திருப்பாச்சூர். இங்கே ஈசன் அழைத்த திருநாமத்தினாலயே ‘தங்காதலி’ என்னும் பெயருடன் அம்மன் அருளாட்சி செய்து வருகிறார். இந்த அன்னையை […]

ஆதி மகா பைரவேஸ்வரர் கோவில்

ஆதி மகா பைரவேஸ்வரர் கோவில்: ஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான். இந்த பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகள் மட்டுமின்றி ஏனைய பிற இறை வடிவங்களையும் படைத்தவரும் அவரே. அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம், சிவபெருமான் தனது அம்சமாகவும், வலிமைமிக்க ஞானமூர்த்தியாகவும் பைரவரை உருவாக்கினார் என்றும், எட்டுதிசைகளிலும் அவரை குடிகொள்ளச் செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அளித்து, அதன் மூலம் அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்றும் பைரவர் தோற்றத்தைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன. ‘பைரவர்’ என்றால் ‘பயத்தைப் போக்குபவர்’, ‘பாபத்தையும் […]

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்- வரலாறு

#மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் வரலாறு: மேல்மலையனூர்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பற்றி மேலும் ஒரு வரலாறு கூறப்பட்டு வருகிறது. அது என்ன தெரியுமா? தட்சனின் மகள் தாட்சாயினி. பராசக்தியின் மற்றொரு அவதாரம்தான் தாட்சாயினி. அவளுக்கு திருமணம் முடிக்க பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தான் தட்சன். முடிவில் சிவன் அவளுக்கு மாப்பிள்ளையானார். தாட்சாயினி இதைக் கேட்டு மகிழ்ச்சி மலர் மஞ்சத்தில் ஊஞ்சலாடுவதைப் போல் உணர்ந்தாள். தட்சனோ இதில் இன்னுமொரு படி மேலே சென்று, தலைகால் […]

பஞ்சநதீஸ்வரர் கோவில்  

பஞ்சநதீஸ்வரர் கோவில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில், புராதன சிறப்பு வாய்ந்த ஆலயமாக விளங்குகின்றன பஞ்சநதீஸ்வரர் கோவில் மற்றும் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் ஆகியவை. இந்த ஆலயம் பெரம்பலூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் சாலையில் குரும்பலூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு அரணாக பச்சைமலை உள்ளது. குரும்பலூர் பச்சை மலையினால் சூழப்பட்டு காட்சி தருகிறது. தல #வரலாறு : சோழ சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன் காலத்தில், விராடராஜன் […]

காயாரோகணேஸ்வரர் கோவில்:

காயாரோகணேஸ்வரர் கோவில்: அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் ‘#கடல்நாகை’ எனும் நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை ஈசனுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் ஈசனுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார். ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by