ஆத்திகம், நாத்திகம், வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா? – Sri Aandal Vastu | Dr.Andal P.Chockalingam

ஆத்திகம், நாத்திகம், வாஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டா? – Sri Aandal Vastu | Dr.Andal P.Chockalingam புதுயுகம் டிவி – யில் இன்று (30.12.2019) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… <iframe width=”600″ height=”750″ src=”https://www.youtube.com/embed/olaoQMWEIeM” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe> Thanks to Puthuyugam TV Source:Puthuyugam TV

இரகசியம் ஜனவரி 4 ,5 தேதிகளில் திருச்சி சமயபுரத்தில் !!!

என் வாழ்க்கை பயணத்தை முழுமையாக என் அப்பன் முருகனிடம் கொடுத்து சரணடைந்தேன். சரியான நேரத்தில் சரியான மனிதரிடம் கொண்டு போய் என்னை சேர்த்தார் சில அதிசயங்களை நடத்தி. அந்த மனிதர் அண்ணா   Andal P Chockalingam அவர்கள் தான் இவரை மனிதர் என்று சொல்வதை விட மாமனிதர் என்றே சொல்ல வேண்டும். சில விஷயங்களை நாம் சொல்வதால் கேட்க தான் முடியுமே தவிர உணர முடியாது. சீனி இனிக்கும் என்று சொல்வதால் அதன் இனிப்பை ஒருவர் உணர […]

திருப்பாவை

பாடல் 12: கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் […]

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி நாங்கள் எப்போது யாழ்ப்பாணம் சென்றாலும் கனிவுடனும்,அன்புடனும் எங்களை கவனித்துக் கொண்ட அன்பு அம்மா திருமதி குணலட்சுமி ராமநாதன் மறைவு செய்தி என்பது அவர் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல எனக்கும் மிகப்பெரிய துக்கமான செய்தி என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. என்னைப்பொறுத்தவரை இந்த நாள் எனக்கு ஒரு Black Friday….. அம்மாவை இழந்து வாடும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். விரைவில் உங்களை யாழ்ப்பாணத்தில் சந்திக்கிறேன். வருத்தங்களுடன் Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்

திருப்பாவை

பாடல் 11: கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் […]

பித்ரு தோஷம் நீங்க!

பித்ரு தோஷம் நீங்க! – Dr.Andal P.Chockalingam| Tamil Vastu | தமிழ் வாஸ்து. மேலும் இந்த காணொளியை காண கீழே உள்ள LINK கிளிக் செய்யவும்.

திருப்பாவை

பாடல்10: நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை […]

திருப்பாவை பாடல் 9:

பாடல் 9: தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும் மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். பொருள்: பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் […]

திருப்பாவை பாசுரம் 8:

திருப்பாவை பாசுரம் 8: கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். பொருள் மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by