சொக்கன் பக்கம் – கிறுக்கல் 2   

சொக்கன் பக்கம்  கிறுக்கல் 2    ABCD – ஐ Any Body Can Dream என்று சொல்லலாம். அதேபோல் ABCD – க்கு இன்னொரு அர்த்தமும் இருக்கின்றது. அது Any Body Can Do யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே ஆங்கில எழுத்துக்களான A,B,C,D – யின் மற்றொரு அர்த்தம். இவ்விடத்தில் நான் ஒரு சிறிய வரியை மட்டும் சேர்த்து கொள்கின்றேன்.  அந்த வார்த்தை “சரியாக கனவு காணும்” அதாவது “சரியாக கனவு காணும் யார் […]

தீர்மானம் – 6

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: – தீர்மானம் – 6 ஹிந்துக்களால் தெய்வமாக வழிபடப்பட்டு வரும் கோமாதாவைக் கொல்வது ஹிந்து மதத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலே. இதை அண்ணல் காந்தியடிகளும் வலியுறுத்திள்ளார். இந்த அடிப்படையில் பசுவதைத் தடை சட்டம் இயற்றப்பட்டு அது சீராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தீர்மானம் – 5

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 5 இன்று உயிரோட்டத்துடன் இருக்கும் உலகின் தொன்மையான தீர்த்த யாத்திரையான சேது யாத்திரையை மத்திய அரசு National Heritage ஆக அறிவிப்பதுடன் இராமேஸ்வரத்தை ஹிந்துக்களின் புனிதத் தீவாக அறிவிக்க வேண்டும்.  

சொக்கன் பக்கம் – கிறுக்கல் 1 

சொக்கன் பக்கம் கிறுக்கல் 1: மாதா, பிதா, குரு, தெய்வம் – இந்த வரிசை சரியா, தவறா என்றால் தவறு என்று தான் கூறுவேன்…. என்னை பொறுத்தவரை தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசையாக இருக்க முடியும். இதற்கு காரணமாக என் வாழ்க்கையில் நான் கண்ட, பார்த்த, அனுபவித்த எத்தனையோ உதாரணங்களை கூற முடியும்…. அதில் ஒன்று…. என் அப்பா 1999 – ல் காலமானதற்கு பிறகு என் அம்மாவின் நடவடிக்கை முற்றிலுமாக […]

ஆன்மீக அரசியல்

Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் வரவேற்புரை மற்றும் விழாவின் நோக்கம் குறித்து எடுத்துரைத்த போது… “https://www.youtube.com/embed/JuiSjI4eM-Y“  

தீர்மானம் – 4

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –   தீர்மானம் – 4 மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும்,  அன்னியப் பணவரவு தடைசெய்யப்பட வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு சமயத்தின் வழிபாட்டு தலத்தின் அருகே இன்னொரு சமயத்தின் வழிபாட்டுத் தலம் அமைப்பதை தடுக்க வேண்டும் என்ற வேணுகோபால் கமிஷன் பரிந்துறையை தமிழக அரசு ஏற்று கெசட்டில் வெளியிட்டது. அரசு தான் ஏற்றுக் கொண்ட இந்தப் பரிதுறைகளை உடனடியாக அமல்படுத்த […]

தீர்மானம் – 3 

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 3  மதச்சார்பற்ற, ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. மதரீதியாக ஒருவரின் மனதை புண்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இறைவனை நம்புபவன் முட்டாள்,  கோயிலுக்குச் செல்பவன் காட்டு மிராண்டி போன்ற வாசகங்கள் இடம் பெறும் கல்வெட்டுக்களும் அதனைச் சார்ந்த அடையாளங்களும் அகற்றப்பட வேண்டும்.                

தீர்மானம் – 1 

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –  தீர்மானம் – 1   நோன்பை வலியுறுத்தும் பண்பாடு நம் தமிழ் பண்பாடு. இதையொட்டி கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஒரு மண்டலம் கடும் பிரம்மச்சரிய விரதம் இருந்து தை மாதத்துடன் முடிக்கும் சபரிமலை விரதத்தையும், யாத்திரையையும் சீர்குலைக்கும் விதமாக எல்லா வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கும் வகையில் சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. கோடான கோடி ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்ப்பை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by