பிரபல பாடகர் T.L.மகாராஜன் பிரபல பாடகர் T.L.மகாராஜன் அவர்களின் பூஜை அறையில் படமாக இடம் பெற்றுள்ள முக்கிய நபர்கள் யார்? குரு சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும்? MGR இவருக்கு என்ன செய்தார்? NS கிருஷ்ணன் நல்லவரா ? கெட்டவரா? இவர் தந்தை திருச்சி லோகநாதன் மற்றும் இவர் பாட்டி CT ராஜகாந்தம் பற்றி சுவையான தகவகல்கள் பாடல் மூலம் இவர் சொன்ன அறிவுரை என பலர் அறியா,பல அரிய தகவல்களுடன் பிரபல பாடகர் T.L.மகாராஜன் […]

இரும்பு திரை 

இரும்பு திரை  மக்களின் மாய திரையை கிழிக்கும் வண்ணத்திரை…….. For past 1 week. No phone calls No vastu No dear @ near That too after 7 days juice fasting After very very long time Today had been to cinema theater Nice theater Good AC Good seat Enjoyed like a kid to watch a cinema with absolute happy […]

மறக்க கூடாத மனிதர்கள் – 3:

மறக்க கூடாத மனிதர்கள் – 3: பெரிய குளம் பெரிய தேர் பெரிய கோபுரம் பெரிய கோவில் பெரிய பெருமாள் பெரிய தங்க விமானம் பெரிய ஆழ்வார் என நிறைய பெரிய பெரிய விஷயங்களை உள் அடக்கியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாரின் 224 வது வாரிசு வேதபிரான் பட்டர் எப்படி அந்த லிங்கத்திற்கு சரவணன் பிரணவம் உபதேசித்தாரோ அப்படி இந்த லிங்கத்திற்கு மங்களாசாசனம் உபதேசித்தவர் இவர் ஸ்ரீ மத்யை  விஷ்ணு சித்தார்ய  மநோ நந்தன  ஹேதவே  நந்த நந்தன  […]

கலம் உன்னை கலாமாக்கும்:

கலம் உன்னை கலாமாக்கும்: வாழ்க்கை  பிடிக்கவில்லை  என்றால்  தற்கொலை  செய்து  கொள் உடனே….. தற்கொலை  செய்து  கொள்ளும்  அளவிற்க்கு துணிவிருந்தால் வாழ்ந்து  பார்… என்ன  நடக்குமோ  அது நடந்தே தீரும்  என்றாகி விட்டால்  பின்  அதை கண்டு பயந்து  நடுங்க  என்ன  இருக்கின்றது…… எதுவுமே  சரியில்லாத போதும்  எல்லாம்  சரியாகி  விடும்  என்று  நம்பு….. ஏணியின்  உச்சியை  அடைய  ஆசைப்பட்டால் அதை  கீழ் படியில்  இருந்து  தொடங்கு காலத்தை  தவிர  வேறு  எதுவும் உனக்கு  சொந்தமில்லை…  நினைவில்  […]

தைரியத்தின் மறுபெயர் தெரியுமா?

தைரியத்தின் மறுபெயர் தெரியுமா????? தைரியத்தின்  மறுபெயர்  தெரியுமா?  அதை  தான்  தன்னம்பிக்கை என்போம்.  ஒருவர்  தன் வாழ்வின்  எந்த சூழலிலும்  தன்னம்பிக்கையை  இழந்து  நிற்க கூடாது. தைரியத்துடன் + தன்னம்பிக்கையே  நம்மை வழி நடத்தி வாழ வைக்கும்.  இதை விளக்க நீண்ட நாள் முன் நான் விரும்பி படித்த கதை ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் காலையில் எழுந்ததும் சூரியனின் உதயத்தை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் காலையில் கண் […]

சீட்_பெல்ட்:

நேற்று சென்னை மேடவாக்கத்தில் வேலை ஒன்றை முடிக்க வேண்டி இருந்ததால் வேளச்சேரி வழியே பயணம் நான் சீட் பெல்ட் போடாததால் போலீஸ் நிறுத்திய உடன் பக்கத்தில் இருந்த என் நண்பன் மடக்கிய போலீசிடம் தல ஆளும் கட்சி தல என்றதும் உடனே அவரும் தல நாங்க 5 பேரு மத்தவங்கனா 50 ரூபாய் வாங்கலாம் நீங்க 100 ரூபாய் கொடுக்கணும் அதுக்கு கம்மியா கொடுத்தா வாங்கமாட்டேன் என்று செல்லமாக சிணுங்கி அன்பு சண்டையிட்டு 100 ரூபாய் எங்களிடம் […]

நாராயணா:

நாராயணா…… ஆண்டாள் கொடுத்த 30 லட்சம் ரூபாய் காரில்  காருக்குள் குளிரூட்டப்பட்டு தனியே போனாலும் சென்னை வெயிலால் வெறுப்படைந்து மதிய தூக்கம் கண் தழுவ போரூர் சிக்னலில் சிக்னலுக்காக நின்றபோது வயதான  உயரமான  அழுக்கு வெள்ளை வேட்டி சட்டையுடன் என்  இடது பக்க ஜன்னலை தட்டிய போது அவர் முகத்தை பார்த்தேன் ஏனோ என்  அப்பா அந்த  நொடியில் நினைவுக்கு வந்துபோனார் என் அப்பாவும் நான் கல்லூரி  படிக்க இப்படித்தானே பணம் கேட்டிருந்திருப்பார் வந்த  நொடி  நினைவை […]

வெற்றி வெற்றி வெற்றி…….

வெற்றி வெற்றி வெற்றி……. #பச்சோந்தி ஒன்று தற்கொலை செய்யும் முன் ஒரு  கடிதத்தில் இப்படி எழுதி இருந்தது #நிறம் மாறும் போட்டியில் மனிதர்களிடம்- நான் தோல்வி அடைந்தேன் உண்மையே………. இருந்தாலும் மனிதர்களால் தோற்று விட்டோமோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே, நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான் முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள்.! எப்படி முடிப்பது என்பதை எப்பொழுதும் சிந்தியுங்கள்..! தோற்றால் புலம்பாதே – போராடு, கிண்டலடித்தால் கலங்காதே – மன்னித்துவிடு, தள்ளினால் […]

Punctuality / காலந்தவறாமை :

Punctuality / காலந்தவறாமை : ஒரு இடத்திற்கு Late ஆக போக ஆயிரம் நல்ல காரணங்கள் இருப்பினும் அதற்கு மாறாக Late ஆவதே மேல் என இப்போதே முடிவெடுங்கள் பிரபஞ்சம் எத்தனை மாயாஜாலங்களை நிகழ்த்துகின்றது என்பதை நேரத்திற்கே வெளிச்சம் என விட்டு விடலாம் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில நான் இல்லை என்றால் நானே இல்லை என்று அர்த்தம் என் மாற்றம் உங்களையும் மாற்றட்டும் மாற்றமே மாறாதது சர்வம் கிருஷ்ணார்ப்பணம்…… கட்டாய கவிஞன்…

Open chat
1
Hello,
Can I help You?
Powered by