நாராயணா:

நாராயணா…… ஆண்டாள் கொடுத்த 30 லட்சம் ரூபாய் காரில்  காருக்குள் குளிரூட்டப்பட்டு தனியே போனாலும் சென்னை வெயிலால் வெறுப்படைந்து மதிய தூக்கம் கண் தழுவ போரூர் சிக்னலில் சிக்னலுக்காக நின்றபோது வயதான  உயரமான  அழுக்கு வெள்ளை வேட்டி சட்டையுடன் என்  இடது பக்க ஜன்னலை தட்டிய போது அவர் முகத்தை பார்த்தேன் ஏனோ என்  அப்பா அந்த  நொடியில் நினைவுக்கு வந்துபோனார் என் அப்பாவும் நான் கல்லூரி  படிக்க இப்படித்தானே பணம் கேட்டிருந்திருப்பார் வந்த  நொடி  நினைவை […]

வெற்றி வெற்றி வெற்றி…….

வெற்றி வெற்றி வெற்றி……. #பச்சோந்தி ஒன்று தற்கொலை செய்யும் முன் ஒரு  கடிதத்தில் இப்படி எழுதி இருந்தது #நிறம் மாறும் போட்டியில் மனிதர்களிடம்- நான் தோல்வி அடைந்தேன் உண்மையே………. இருந்தாலும் மனிதர்களால் தோற்று விட்டோமோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே, நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான் முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள்.! எப்படி முடிப்பது என்பதை எப்பொழுதும் சிந்தியுங்கள்..! தோற்றால் புலம்பாதே – போராடு, கிண்டலடித்தால் கலங்காதே – மன்னித்துவிடு, தள்ளினால் […]

கடந்த காலம் – 2

  நடுகடலில் தனியாக  பயமே இல்லாமல்   நின்றதும் உண்டு முன்னொரு காலத்தில்     நாற்பது பேருக்கு நடுவில் நின்றாலும்    இன்று ஏனோ பயம் இல்லாமல் நிற்க முடியவில்லை     கடல் கொடுக்காத பயத்தை கடல் ஏற்படுத்தாத சினத்தை   ஜாதியில் ஏற்றம் கொண்டோர் என்று  தங்களை தாங்களே தூக்கி பேசுவோர்   கொடுத்திட முடிகின்றதே என்பதே ஒரு வித பயத்தை  கொடுக்கின்றது இன்றைய வாழ்க்கையில்     ஆண்டாள் உண்மை என்றால் […]

கடந்த காலம் 1:

  என் அருமை சகோதர,சகோதரியுடன்..   வாழ்க்கையின்   முதல் ready made சட்டையுடன்…   ஏழாவது படித்து கொண்டிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்  என  நினைவு.   இந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம்   குழந்தை பருவத்திலேயே இருந்திருக்கலாமோ என எண்ணம்  என்னவோ வர தவறுவதே இல்லை…..   மலை போல் துன்பங்களுடன்    எதிர் நீச்சல் மட்டுமே வாழ்க்கை முறை  என    கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்க்கும் போது ரொம்ப அயர்ச்சியாக தான் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by