ஆண்டாள் P சொக்கலிங்கம் ஆகிய நான்…

ஆண்டாள் P சொக்கலிங்கம் ஆகிய நான் உங்கள் அனைவருக்கும் பெரிய அளவில் நான் வாழும் காலம் முழுவதற்கும் கடமைப்பட்டுள்ளேன்… நண்பன் என்பவன் யார்? எவன் ஒருவனிடம் நீ நீயாக இருக்கிறாயோ அவனே நண்பன்!! அந்த வகையில் என்னை நானாக இருக்க செய்த, இருக்க செய்து கொண்டிருக்கின்ற உங்கள் அனைவரது வாழ்த்துக்கும் நட்பிற்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் நட்பின் பலத்தால் நாளை மதுக்கடை விடுமுறை என்றவுடன் மது வாங்கி வைக்கும்/குவிக்கும் நம் இன்றைய சமுதாயம் நாளை நம் […]

ஒரு வேளை சோறு:

ஒரு வேளை சோறு: சொந்த வீடு  என்பது நடுத்தர  வர்கத்தின் ஒரே  கனவு சில சமயங்களில்  அது நிஜமாகாமலயே கனவாகவே இருந்துவிட்டு  போய் விடுகின்றது சிலருக்கு மட்டும் பல சமயங்களில் அது நனவாகின்றது…. அப்படிப்பட்ட சிலரில் பலர் என்னை அவர்கள் கனவு மெய்ப்பட  தொடர்பு கொண்டதுண்டு. இன்றுவரை அதில்  வெகு சிலரே என்னுடன்  பிரயாணப்பட முடிகின்றது அந்த சிலரில் ஒன்றைப் பற்றிய  குறிப்பு இது: என்ன இருந்து  என்ன செய்ய ஒருத்தி நம்  கூட பொறக்கலியே என […]

திரு.வேங்கடபதி முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்

திரு.வேங்கடபதி முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் எதிர்பார்க்கவில்லை  இவரிடம் இருந்து பிரமாண்டமான  அட்டகாசமான அதிசயத்தக்க ஆன்மீக அறிவை….. உதய சூரியன்  மறைத்து வைத்துள்ள  முழு பௌர்ணமி ஆயிரம் பேர் மூடி ்  மறைத்தாலும் மீண்டும் மீண்டும்  முளைக்கபோகும் வீரிய விதையை  தனக்குள் மறைத்து கொண்டு  நாளை நாலு பேருக்கு நிழல் தரும் மரமாக போகும் பொன்முடி மண்ணின் எதையும்  தாண்டக்கூடிய  வைரமுடி மனிதர் வைகோ மற்றும் துரைமுருகனின் நண்பர்  மூத்த வழக்கறிஞர் சிறந்த முறையில் மத்திய அமைச்சராக […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by