அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருக்குருகாவூர்

அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வெள்ளடைநாதர், ஸ்வேத ரிஷப ஈஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     காவியங்கண்ணி, நீலோத்பல விசாலாட்சி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     பால்கிணறு புராண பெயர்    :     திருக்குருகாவூர், வெள்ளடை ஊர்             :     திருக்குருகாவூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: சுந்தரர் தனது தொண்டர் கூட்டத்துடன் சீர்காழியிலிருந்து யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு […]

கொஞ்சம் சிவம்

கொஞ்சம் சிவம் 1) சிவசின்னங்களாக போற்றப்படுபவை திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2) சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்.. ஐப்பசி பவுர்ணமி 3) சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.. தட்சிணாமூர்த்தி 4) ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) 5) காலனை உதைத்து காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.. திருக்கடையூர் 6) ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம். பட்டீஸ்வரம். 7) ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by