வந்தே மாதரம்..

வந்தே மாதரம்.. நன்றி மாரியப்பன் ஐயா, கல்லூர் (திருநெல்வேலி) அவர்களுக்கு……. நெல்லை மண்ணுக்கு நிகர் நெல்லை மண்ணே. இந்திய தாய் திருநாட்டில் எத்தனை மதங்கள் இருந்தாலும் எத்தனை ஜாதிகள் இருந்தாலும் எத்தனை கட்சிகள் இருந்தாலும் தேசம் என்று வரும் பொழுது அத்தனையையும் உடைத்து நாடே முக்கியம் என்று தான் நாம் அணி திரள்வோம் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இதுவரை இருந்து இருந்தாலும் தள்ளாத வயதில் கடும் வெயிலில் எதிர்காற்று தன்னை தள்ளக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் நம் நாட்டின் […]

கர்மா

கர்மா #கர்மா மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள். உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக் கொண்டிருக்கிறாய். என்னிடம் நிறைய பேர் இதற்கு உதாரணம் கேட்டிருக்கிறார்கள் உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள் #உக்ரைன் இலங்கையிலே தமிழ் உறவுகளை 2009 ம் வருடம் கொன்று குவித்த இலங்கை இராணுவத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்த பத்து நாடுகளில் ஒன்று தான் உக்ரைன். தெய்வம் நின்று கொல்லும்… அரசன் செய்த தவறுக்கு அப்பாவி மக்களுக்கு துன்பம் பல மடங்கு. […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by