#கழுதையை பார்த்தால் யோகம் வருமா!!

#கழுதையை பார்த்தால் யோகம் வருமா!! புதுயுகம் டிவி – யில் இன்று (31.05.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது…

கோல மாவு கோகிலா

கோல மாவு கோகிலா அதிகம் படம் பார்க்காத நான் என் எண்ணங்களை ஒத்துபோகின்ற  நண்பர் ஒருவர் சொன்னதால்    கோல மாவு கோகிலாவை பார்த்தேன் ரொம்ப நாள் ஆயிற்று  இப்படி சிரித்து படத்தில் கதை,லாஜிக் எல்லாம்  பார்க்காமல் சிரிக்கணும்னு ஆசை இருந்தா  இந்த படம் பார்க்கலாம் உங்களுக்கு படம் பார்த்த பின்  சிரிப்பு வரவில்லை என்றால் அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது….. என்றும் அன்புடன் Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்      

உன்னைப் போல் தான் அவனுக்கும்…

ஒரு சமயம் பிரம்மதேவர் நாரதரிடம், “”நாரதா! உலகில் நீ பார்த்தவற்றுள் எந்த விஷயத்தை எண்ணி மிகுந்த ஆச்சரியம் கொண்டாய்?” என்று கேட்டார். “” தந்தையே! நான் கண்டு ஆச்சரியப்பட்டதென்றால், இறந்து கொண்டிருப்பவர்கள் இறந்து போனவர்களைப் பார்த்து அழுதுவது தான்!” என்றார் நாரதர். அடுத்து, “” நீ எண்ணி வியந்த வேறொரு விஷயம் இருந்தால் அதையும் சொல்லேன்!” என்றார் பிரம்மா. “”மனிதமனம் படுத்தும் பாடு இருக்கிறதே” என்று அதை எண்ணி வியந்திருக்கிறேன். உலகில் உள்ள எல்லோருக்கும் பாவ, புண்ணியம் […]

மலரட்டும் மகிழ்ச்சி…

தலைநகரத்தின் பிரதானக் கடைத்தெருவில் இருக்கும் கடைகளில் பிச்சை எடுத்துத் தன் வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தான் பிச்சைக்காரன். கடைக்காரர்கள் சில சமயம் அவன் மேல் இரக்கப்பட்டு செப்புக்காசுகளைப் பிச்சை போடுவார்கள். அவர்களுடைய வியாபாரம் சரியில்லை என்றால் பிச்சைக்காரன் மேல் எரிந்து விழுவார்கள். சிலர் காசு போட்டாலும் வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். பிச்சைக்காரனுக்கு மிகவும் அவமானமாக இருக்கும். சில நாட்களில் முன்னிரவு வேளையில்தான் அவனுக்கு முதல் உணவு கிடைக்கும். அதை உண்ணும்போது தனக்குக் கிடைத்த வசவு வார்த்தைகளை நினைத்துப் பார்ப்பான். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by