அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   ஸ்ரீமுஷ்ணம்

அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்   மூலவர்         :     ஸ்ரீ பூவராகன் உற்சவர்         :     ஸ்ரீயக்ஞவராகன் தாயார்          :     அம்புஜவல்லி தல விருட்சம்   :     அரசமரம் தீர்த்தம்         :     நித்யபுஷ்கரணி ஊர்             :     ஸ்ரீமுஷ்ணம் மாவட்டம்       :     கடலூர்   ஒரு பிரளய காலம் முடிந்தபின் வெள்ளத்தினுள் அமிழ்ந்திருந்த பூமியை மஹாவிஷ்ணு வெண்நிற வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தமது கொம்பில் பற்றி மேலே தூக்கி வந்து நிலை நிறுத்தி ஆதி வராகர் என பெயர் […]

ஜோதிட நிகழ்ச்சி -கடலூர் திரு.சந்திரசேகர்

அனைவருக்கும் வணக்கம்… உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணும் நிகழ்ச்சி..!! ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் “ஜோதிட நிகழ்ச்சி” என்கின்ற தலைப்பில் உங்களுடைய அடுத்தகட்ட நகர்விற்கு ஜோதிடரீதியாக தீர்வுகளை அளிக்க இருக்கின்றார் ஜோதிட சக்கரவர்த்தி திரு சந்திரசேகர் அவர்கள். இந்நிகழ்ச்சியை தவறவிடாமல் வீட்டில் இருந்தப்படியே ஜூம் செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் கலந்து கொண்டு பயன் பெறுங்கள். […]

பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்:

பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்: பிரளயகாலேஸ்வரர்:  ஒருமுறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியது.  இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவன் பிரளயகாலேஸ்வரர் என அழைக்கப்பட்டார். கலிக்கம்பநாயனார் தன் மனைவியுடன் இணைந்து, வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து […]

தேவநாத பெருமாள் திருக்கோயில்:

தேவநாத பெருமாள் திருக்கோயில்: பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்லி தன் வாலால் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோயிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் #உப்பு #மிளகு #வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி […]

பூவராக சுவாமி திருக்கோவில்:

பூவராக சுவாமி திருக்கோவில்: ஸ்ரீ முஷ்ணம், கடலூர் மாவட்டம் சுவாமி : பூவராக சுவாமி (தானே தோன்றியவர்) அம்பாள் : அம்புஜவள்ளி தாயார் விமானம் : பாவன விமானம் தீர்த்தம் : நித்ய புஷ்கரணி தலவிருட்சம் : அரச மரம் தலச்சிறப்பு :  இக்கோவிலில் #நாராயணன் வராஹ அவதாரத்தில் காட்சியளிக்கிறார்.   தானே தோன்றிய மூர்த்திகளை கொண்டவைணவ தலங்களில் இதுவும் ஒன்று  (1. ஸ்ரீரங்கம் 2. ஸ்ரீமுஷ்ணம் 3. திருப்பதி 4. வானமாமலை). இந்த கோவில் புருஷசுகாரா மண்டபம் எனப்படும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by