மழை சிறகுகள் 13

மழை சிறகுகள் 13 மழையை ரசிப்பது ஆனந்தம் என்றால் மழையில் நனைவது பேரானந்தம் இந்தப் பெரிய உண்மை எத்தனை பேருக்கு வாழ்க்கையில் புரிந்திருக்கும் என எனக்கு தெரியாது ஆனால் இன்று காலையில் சென்னை ராணி மெய்யம்மை திருமண மண்டபத்திற்கு வெளியே பேரிரைச்சலுடன் பெரும் மழை பெய்தபோது துளி பயமில்லாமல் மழையை என் கைக்குள் அடக்கிய தீருவேன் என்று தாத்தாவின் மார்பிலே சாய்ந்தவாறு ஒரு வாலைச் சாமி செல்ல அடம் பிடித்தபோது அதிர்ந்து தான் நான் போனேன் அதன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by