ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்:

ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்: சகல திருஷ்டிகளையும் நீக்கி பக்தர்களை காத்தருளும் ஜலகண்டேஸ்வரர் கோவில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் பார்வதி,லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலம். மூலவர் : ஜலகண்டேஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் அம்மன்ஃதாயார் : அகிலாண்டேஸ்வரி தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : கங்காபாலாறு, தாமரை புஷ்கரிணி ஆகமம்ஃபூஜை : சிவாகமம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : வேலங்காடு மாவட்டம் […]

இரகசியம் தண்ணீர்

  தாகித்தவனும் தண்ணீரை தான் தேடுகின்றான்    தண்ணீரும் தாகித்தவனை  தான்  தேடிக்கொண்டு  இருக்கின்றது   உன்  பிறப்பு  ஒரு சம்பவமாக    இருந்து விட்டு போகட்டும்  ஆனால்    உன் இறப்பு  ஒரு  சரித்திரமாக  இருக்க  வேண்டும். அப்துல் கலாம் சொன்னது  போல்   நீயும் கலாமாக மாறு   களம் உன்னை எதிர்பார்த்து நின்று கொண்டு இருக்கின்றது நெடு  நேரமாக உன்னை  கலாமாக  ஆக்க பார்க்க ஓடு ஓட  துவங்கா  விட்டால்   அடுத்தவரை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by