அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருவெண்காடு

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     சுவேதாரண்யேஸ்வரர் அம்மன்         :     பிரமவித்யாம்பிகை தல விருட்சம்   :     வடவால், கொன்றை, வில்வம் தீர்த்தம்         :     முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) புராண பெயர்    :     ஆதிசிதம்பரம், திருவெண்காடு ஊர்             :     திருவெண்காடு மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : மருத்துவன் என்ற அசுரன் பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்து, வரம் பெற்றான். இதன் காரணமாக, தேவர்களுக்கு பல இன்னல்களை அளித்து […]

வாழ்வு உயர உதவும் எறும்பு! Dr. Andal P Chockalingam

வாழ்வு உயர உதவும் எறும்பு! Dr. Andal P Chockalingam #வாழ்வு உயர உதவும் எறும்பு!!#DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (29.03.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Thanks to Puthuyugam TV

Daily Vastu 1-Deaf and Dumb problem

Question: Need your advice please, in case, you have come across in your temple research. One of my brothers’ child seems to be having some hearing issues from medical tests. Please let me know,if you could recommend any temple that we could visit to get cured. If so, please advice with the details of day […]

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்:

  சுவேதாரண்யேஸ்வரர் கோவில் திருவெண்காடு : திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோவில்களுள் ஒன்றாகும். இவை 1000 – 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும். சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பாடல் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by