அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ரெட்டியார்சத்திரம்

அருள்மிகு கதிர்நரசிங்கர் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      கதிர்நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்) உற்சவர்   :      நரசிம்மர் தாயார்     :      கமலவல்லி தீர்த்தம்    :      கிணற்று தீர்த்தம் ஊர்        :      ரெட்டியார்சத்திரம் மாவட்டம் :      திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு சிவன், பெருமாள் இருவருக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எங்கு கோயில் அமைப்பது? எப்படி சிலை வடிப்பது? என்ற குழப்பம் இருந்தது.ஒருசமயம் சிவன், பெருமாள் […]

#கழுதையை பார்த்தால் யோகம் வருமா!!

#கழுதையை பார்த்தால் யோகம் வருமா!! புதுயுகம் டிவி – யில் இன்று (31.05.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது…

விவசாயி – படைத்தவன் மட்டும் கடவுள் அல்ல பயிரிடுபவனும் கடவுள் தான்!!!

விவசாயி – படைத்தவன் மட்டும் கடவுள் அல்ல பயிரிடுபவனும் கடவுள் தான்!!! மேலும் காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மர்

நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் #நரசிம்மர் ஓசூரில் இருந்து தர்மபுரி வரை 30 லட்சுநரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. இதில் 8 ஆலயங்கள் மிக பழமையான தொன்மை சிறப்பு கொண்டவை. இந்த ஆலயங்களுள் ஓசூரில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் அத்திமுகம் என்ற ஊர் அருகே உள்ள நரசப்புரம் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் ஆலயம் தனித்துவம் கொண்டது. இந்த ஆலயம் சுமார் 1500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். இந்த ஆலயத்து நரசிம்மர் சம்மத நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் […]

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த 3 லட்சுமி நரசிம்மர் ஆலயங்கள்:

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த 3 லட்சுமி நரசிம்மர் ஆலயங்கள்: ஸ்ரீநரசிம்மர் வழிபாடு என்பது மிகப் பழமையான நாளிலேயே தோன்றியதாகும். ஸ்ரீநரசிம்மரைப் பற்றி 18 புராணங் களிலும், முக்கியமாக ஸ்ரீமத் பாகவத் புராணம், பிரம்மாண் புராணம், பத்ம புராணம், ஸ்ரீஅரிவம்சம், ஸ்ரீவிஷ்ணு புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது விசேஷமாகும். முதன் முதல் வேதமாகப் போற்றப் படுகின்ற ரிக் வேதத்தில் ஸ்ரீநரசிம்மரைப் பற்றிய குறிப்புள்ளது. ஸ்ரீநரசிம்ம அவதாரம் என்பது விஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரமாகும். தன்னுடைய மிகச் சிறந்த பக்தனான பிரகலாதனுக்காக, […]

அறை  vs அரை 

அறை  vs அரை  ஆண்டாளிடம் நான் இதுவரை மனதார வேண்டிய ஒரே  விஷயம் என்று ஒன்று உண்டு மனதார  சொல்கின்றேன் என்  தாயின் மரணத்திற்கு முன் என்  மரணம் இருக்க வேண்டும்….. காரணம் என்னை சுமந்த அவளை   நான் நால்வரோடு ஒருவனாக சுமக்க முடியாது தாயாக அவள் எனக்கு செய்ததை விட  நான் இன்று வரை அவளுக்கு செய்து அவளை மிஞ்சி இருப்பேன் என்ற கேள்விக்கு பதில் கேள்விக்குறி  தான்?????? எனக்கு தெரிந்த வரை என்னை […]

நரசிம்மனே

பறக்கின்ற  பறவைகள் அனைத்தும் எப்போதும் நம்புவது அதன் சிறகுகளை மட்டுமே…….. எப்போதாவது  அது அமரும்  மரத்தின் கிளைகளை அது  நம்பியதாக சரித்திரம் சொன்னது உண்டா ????? மானிடமே பிறகென்ன உன்னை படைத்த நரசிம்மனை தவிர்த்து தனியாக விட்டு விட்டு அவன் படைத்த நரனை தெய்வம் என எண்ணி நீ நித்தம் நாள் கடத்துவது தகுமோ???!!!!! மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றம் தொடங்கட்டும் உன் ஏற்றத்திற்கான இம்  மாற்றம் உன் ஏமாற்றங்களுக்கு முடிவு கட்டட்டும்  அதுவே உங்கள்  ஏற்றங்களுக்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by