அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   ஊட்டி

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காசிவிஸ்வநாதர் அம்மன்         :     விசாலாட்சி புராண பெயர்    :     திருக்காந்தல் ஊர்             :     ஊட்டி மாவட்டம்       :     நீலகிரி   ஸ்தல வரலாறு: சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிதம்பரம் ஸ்ரீ ஏகாம்பர சுவாமிகள் நீலகிரியின் மலை பிரதேசத்தில் தவம் இயற்றினார். ஒரு கட்டத்தில் இவருக்கு, அடியார் வடிவில் தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்த சிவபெருமான், புலித்தோல் ஆசனமும், பாதக்குறடும் வழங்கி அருள்பாலித்தார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பைஞ்ஞீலி

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் அம்மன்         :     விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி தல விருட்சம்   :     கல்வாழை தீர்த்தம்         :     7 தீர்த்தங்கள், அப்பர் தீர்த்தம் புராண பெயர்    :     வாழைவனநாதர், சுவேத கிரி, லாலிகெடி ஊர்             :     திருப்பைஞ்ஞீலி மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஆண்டார்குப்பம்

அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு அதிகாரத் தோரணையில் முருகப் பெருமான்  காட்சி தரும் கோயில் இது மூலவர்   :     பால சுப்பிரமணியர் உற்சவர்   :     சுப்பிரமணியர் அம்மன்    :     விசாலாட்சி தீர்த்தம்    :     வேலாயுத தீர்த்தம் ஊர்       :     ஆண்டார்குப்பம் மாவட்டம்  :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: ஒரு சமயம், சிவபெருமானை தரிசிக்க கைலாய மலை சென்ற பிரம்மதேவர், அங்கிருந்த முருகப் பெருமானை கவனிக்காமல் சென்றார். உடனே, பிரம்மதேவரை அழைத்த முருகப் பெருமான், […]

கொடுங்குன்றநாதர் திருக்கோவில்:

  கொடுங்குன்றநாதர் திருக்கோவில்: பிரான்மலை உமாமகேசுவரர் கோவிலில் (கொடுங்குன்றம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீஸ்வரர் இறைவி அமுதாம்பிகை. மூலவர் : கொடுங்குன்றநாதர் விஸ்வநாதர் மங்கைபாகர். தாயார் : குயிலமுதநாயகி,விசாலாட்சி தேனாம்பாள். தல விருட்சம் : உறங்காப்புளி பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். புராண பெயர் : எம்பிரான்மலை திருக்கொடுங்குன்றம். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by