வானம்பாடிகள் சிறகுகளை நம்பி!!

வானம்பாடிகள் சிறகுகளை நம்பி….   கடைசியாக என் காதலியை நான் பார்த்த போது என் காதலி அணிந்திருந்த உடையின் நிறமானது எனக்கு பிடித்த, எனக்கு பிடிக்கும் என்று அவளுக்கு மட்டும் தெரிந்த, எனக்கு பிடித்ததால் அவளுக்கும் ரொம்ப, ரொம்ப பிடித்து போன ராமர் நீலத்தில் தான்.   அந்த ஞாபகத்தில் என்னுடைய எல்லா நல்ல தருணங்களிலும், நீல நிற உடை அணிந்து சந்தோஷப்பட்டு கொள்வேன்….   நீல வண்ணத்தை எங்கு பார்த்தாலும் இனம் புரியாத ஒரு சந்தோஷம் […]

தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்:

தூங்கா நகரத்தில் தூக்கம் தெரியாதவன்: 16/12/2020 சாப்பாட்டு பிரியர்கள் மதுரையில் பிறக்காவிட்டால் அது முன்ஜென்ம பாவமே. அதுவும் அசைவ பிரியர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இருந்தாலும் சைவம் ஆகி போனபிறகு எனக்கு பிடித்த தூங்கா நகரத்து தெருவோர உணவகத்தில் சூடான இட்லி, வெங்காய பொடி தோசையை லேசான மழை சாரல் மற்றும் கொசுக்கடிக்கு நடுவிலே சாலையை பார்த்தவாறு, மக்களின் நகர்தலை ரசித்தவாறு சாப்பிடும் போது கிடைக்கும் ருசி வேறு எங்காவது கிடைக்குமா???!!! நன்றாக படித்தவன் நன்றாக குடித்தவன் […]

பயணங்கள் முடிவதில்லை….

பயணங்கள் முடிவதில்லை….   நான்காயிரம் கிலோ மீட்டர் பயணமே என்றாலும் முதல் அடியில் இருந்து தானே துவங்க வேண்டும்..   ஒவ்வொரு அடியாக தானே நகர முடியும்.   மொத்த பாதையும் இங்கிருந்தே தெரியாவிட்டாலும்   பயணம் தொடர்ந்தால் பாதை விலகும், பாதை கிடைக்கும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையிலும்;   தள்ளுதலும் கொள்ளுதலும் தானே வாழ்க்கை என்கின்ற துணிவு இருப்பதாலும்   முதலடியை எடுத்து வைக்கின்றேன்.   பயணமே இலக்கு… வாகனமே வீடு… என்று வாழும் இந்த […]

மலரட்டும் மகிழ்ச்சி…

தலைநகரத்தின் பிரதானக் கடைத்தெருவில் இருக்கும் கடைகளில் பிச்சை எடுத்துத் தன் வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தான் பிச்சைக்காரன். கடைக்காரர்கள் சில சமயம் அவன் மேல் இரக்கப்பட்டு செப்புக்காசுகளைப் பிச்சை போடுவார்கள். அவர்களுடைய வியாபாரம் சரியில்லை என்றால் பிச்சைக்காரன் மேல் எரிந்து விழுவார்கள். சிலர் காசு போட்டாலும் வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். பிச்சைக்காரனுக்கு மிகவும் அவமானமாக இருக்கும். சில நாட்களில் முன்னிரவு வேளையில்தான் அவனுக்கு முதல் உணவு கிடைக்கும். அதை உண்ணும்போது தனக்குக் கிடைத்த வசவு வார்த்தைகளை நினைத்துப் பார்ப்பான். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by