திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி

திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி : இன்று திருச்செந்தூரில் (11/08/22) பௌர்ணமி தினத்தில் மாலை 6 மணியளவில் ஆரம்பித்தது… தற்போது மூவர் சமாதி அருகில் கடற்கரையில் கடலிற்கு ஆரத்தி ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற்று கொண்டு இருப்பதை லைவ் ஆக இதோ காணலாம்… https://youtu.be/phwzjm7-9Co

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருப்பணி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருப்பணி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வள்ளி குகை அருகில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான 8 நடமாடும் கழிவறைகள் மற்றும் 2 உடைமாற்றும் அறைகளை உள்ளடக்கிய வாகனத்தை இன்று திருச்செந்தூர் கோவில் இணை ஆணையாளர் திரு.M.கார்த்திகேயன் அவர்கள் வசம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை கோவில் திருப்பணி குழு மூத்த நிர்வாகிகள் திரு .நாகராஜன் திரு. சக்திவேல் திரு .கணேசன் திரு.அசோகன் திரு.சாய் சிவா திரு.ராஜ் பிரகாஷ் தலைமை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by