August 12 2022 0Comment

திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி

திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி :
இன்று திருச்செந்தூரில் (11/08/22) பௌர்ணமி தினத்தில் மாலை 6 மணியளவில் ஆரம்பித்தது…
தற்போது மூவர் சமாதி அருகில் கடற்கரையில் கடலிற்கு ஆரத்தி ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற்று கொண்டு இருப்பதை லைவ் ஆக இதோ காணலாம்…
Share this:

Write a Reply or Comment

20 − 20 =