கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி | SriAandalVastu | DrAndalPChockalingam |

கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி….. காய்கறி,பால் மற்றும் மளிகை பொருட்களின் விலை ஏறி விட்டது என பொங்குபவர்களுக்கான பதிவு…!!! தக்காளி விலை ஏறிவிட்டது, வெங்காயம் விலை ஏறிவிட்டது, பருப்பு விலை ஏறிவிட்டது, பால் விலை ஏறிவிட்டது, இவைகள் தான் அனைத்து வகையான மக்களின் தினசரி குமுறல்களாக இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது நான் தெரியாமல் கேட்கிறேன்… என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் என் மகனை டாக்டர் ஆக்குவேன் என் மகனை […]

கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீப்ரஹதீஸ்வர ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம்:

ஸ்ரீ   அனைவருக்கும் வணக்கம்… ஐப்பசி பூர்ணிமையில் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீ ஆச்சார்ய மஹா ஸ்வாமிகளின் மனதில் உதயமான பிறகு, அப்புனிதப்பணி சென்ற இருபத்து எட்டு வருஷங்களாக நன்கு நடந்து வருகின்றது. பிரதி வருஷமும் பல ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அன்னாபிஷேக வைபத்தை தரிசித்துப் போகின்றனர். இப்புனித கைங்கர்யத்தை தமிழ்நாடு, ஆந்திரா என்று பல பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீகாஞ்சி மடம் பக்தர்கள் பலரைக் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by