நித்திய அன்னதானம் வள்ளலார் வழியில் … October 26
நித்திய அன்னதானம் வள்ளலார் வழியில் … October 26
திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதானம்
கடவுளிடம் காரியம் சாதித்துக் கொள்வது எப்படி
எப்படி இருந்தால் ஏற்றத்தை கொடுப்பார் திருப்பதி பெருமாள்…
இலக்கும் வழியும் ஒன்றே சிறகுகள் 6 திருச்சியில் இருந்து சென்னைக்குச் செல்ல விரும்பும் ஒருவர் அவரது இலக்கான சென்னையை அடைய பேருந்தை புகைவண்டியை விமானத்தை உபயோகிக்கலாம். சொந்த வாகனத்தையையும் உபயோகித்து இலக்கான சென்னையை அடையலாம் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இறைவனை அடைவதைப் பொறுத்தவரையில் அடைய வேண்டிய இலக்கு இறைவன் தான் என்கின்றபோது அதை அடைவதற்குரிய வழிகள் நிறைய இருந்தாலும் இறைவனை அடைய இறைவனே ஒரே வழி உங்கள் சொந்த வாகன உபயோகம் போல. ஆகவே உங்களை படைத்தவனை, உங்களை […]