இன்றைய திவ்ய தரிசனம் (17/04/25)அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்,சித்தரை திருவிழாவில் திருத்தேரில் சமயபுரத்து அம்மன்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,சமயபுரம்,திருச்சி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (17/04/25)அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்,சித்தரை திருவிழாவில் திருத்தேரில் சமயபுரத்து அம்மன்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,சமயபுரம்,திருச்சி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஆஞ்சநேயர் ஊர் : கல்லுக்குழி மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: விஷ்ணு பகவான் ஸ்ரீராமராக ராமாவதாரம் எடுத்துவிட்டார். அவருக்கு உறுதுணையாக இருக்க சகல தேவர்களும் தங்களால் இயன்ற வகையில் வெவ்வேறு சிருஷ்டிகளை உருவாக்கி ராவண யுத்தத்தின்போது உதவ முன்வந்தனர். சகல உயிர்களுக்கும் ஆதாரமான ஈசன், தன் பங்குக்கும் ராமனுக்கு உதவும் பொருட்டு ஏதாவது செய்ய நினைத்தார். அதன்படி தன்னுடைய சக்தியை எடுத்துச் சென்று […]
அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி உற்சவர் : அழகம்மை தல விருட்சம் : மகிழ மரம் ஊர் : மாகாளிக்குடி மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். அப்போது அந்த பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. மூவுலகையும் அழித்துவிடும் தன்மை […]
அருள்மிகு தசாவதார திருக்கோயில் வரலாறு மூலவர் : பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் உள்ளன.(தசாவதாரம்) உற்சவர் : லட்சுமி நாராயணர் ஊர் : ஸ்ரீரங்கம் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தின் கோபுரம் மற்றும் மதிற்சுவர் கட்டுமானப் பணிகளை செவ்வனே செய்து வந்தார், திருமங்கை ஆழ்வார். ஸ்ரீரங்கத்தில் நான்காவது மதில் சுற்றுக்கு திருமங்கை மன்னன் சுற்று என்பது பெயர். இந்த மதில் சுவரைக் கட்டியர் சுவாமி […]
என்ன தவம் செய்தேனோ!!!! இன்று நம்மிடத்தில் அளந்துபேசும் சிலர் ஒரு காலத்தில் அளவுக்கு அதிகமாய் அன்புடன் பேசியவர்களே..!! என்பதை காலம் என்னை கடத்தி புரிய வைத்தது… என்னிடம் எதிர்பார்த்தது கிடைத்தவுடன் எத்தனையோ இடங்களில் எச்சில் இலை போல தூக்கி வீசப்பட்டிருக்கின்றேன் இந்த இரண்டு விஷயங்களும் என்னை மிகவும் பக்குவப்படுத்திவிட்டன இன்று அளவுக்கு…. பக்குவம் தானாக நடந்ததல்ல பக்க பலமாக சில உறவுகள் எதையும் எதிர்பாராமல் என்னுடன் எனக்கே எனக்கு என்று கிடைத்ததன் விளைவே இந்த நிகழ்வு […]
பறவைகளுக்கு கூடு வானத்தில் இல்லை!! #DrAndalPChockalingam #SriAandalVastu
ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரம்!! மதுரை நிகழ்ச்சி – பகுதி 2… நாம் ஆவலோடு எதிர்பார்த்த ஸ்ரீராமஜென்மபூமிதீர்த்த ஷேத்திரம் கட்டும் பணிக்கான நிதி சேகரிக்கும் கூட்டம், மதுரையில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள்….. என்றென்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஸ்ரீராமர் கோவில் உதயம் தேசத்திற்கே பெருமிதம். ஜெய் ஸ்ரீ ராம்….
ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரம்!! #திருப்பூர் நிகழ்ச்சி – பகுதி 1 நாம் ஆவலோடு எதிர்பார்த்த ஸ்ரீராமஜென்மபூமிதீர்த்த ஷேத்திரம் கட்டும் பணிக்கான நிதி சேகரிக்கும் கூட்டம், திருப்பூரில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள்….. என்றென்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஸ்ரீராமர் கோவில் உதயம் தேசத்திற்கே பெருமிதம். ஜெய் ஸ்ரீ ராம்….
நிழலே நிஜம்!! – உங்கள் கனவு தேசத்தின் திறவுகோல்!! விரைவில் சென்னை,கோவை,நெல்லை, நாமக்கல்… For registration: Contact through *WhatsApp* திரு.சாய் சிவா *9442636363*