SABP
SABP
இந்த ஒன்று மட்டும் வேண்டாம் | DrAndalPChockalingam | Motivational Speaker
இந்த ஒன்று மட்டும் வேண்டாம்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வடுவூர்
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு மூலவர் : கோதண்டராமர் உற்சவர் : ராமர் தல விருட்சம் : மகிழம் தீர்த்தம் : சரயு தீர்த்தம் ஊர் : வடுவூர் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: ராவண வதத்திற்கு பிறகு, சீதாபிராட்டியை மீட்டு, வனவாசம் முடித்துக்கொண்டு கோடியக்கரை வழியாக அயோத்திக்கு ராமர் திரும்பியபோது, ராமரையும் அவரின் குண மாண்புகளையும் கண்டு சிலிர்த்த ரிஷிகள், முனிவர்கள் முதலானோர், அவருடனேயே […]
இன்றைய திவ்ய தரிசனம் (04/05/24)
இன்றைய திவ்ய தரிசனம் (04/05/24)அருள்மிகு நடராஜமூர்த்தி,நடராஜமூர்த்தி சித்திரை திருவோணம் அபிஷேகம்,அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
SABP
SABP
ஆகவே காதல் செய்வோம் | DrAndalPChockalingam | Motivational Speaker
ஆகவே காதல் செய்வோம்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிவபுரம்
அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், சிவபுரநாதர் அம்மன் : ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி தல விருட்சம் : செண்பகம் (இப்போதில்லை) தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி, சுந்தர தீர்த்தம் – எதிரில் உள்ளது. புராண பெயர் : குபேரபுரம், திருச்சிவபுரம் ஊர் : சிவபுரம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒர் சிவலிங்கம் […]
இன்றைய திவ்ய தரிசனம் (03/05/24)
இன்றைய திவ்ய தரிசனம் (03/05/24)அருள்தரும் காந்திமதி அம்பாள்,வசந்த திருவிழா 7-ஆம் நாள் திவ்ய சேவை,அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,நெல்லை டவுன்,திருநெல்வேலிஅனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
சாகுறதுக்குள்ள எல்லாம் சரியாகிடும் | DrAndalPChockalingam | Motivational Speaker
சாகுறதுக்குள்ள எல்லாம் சரியாகிடும்
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கூழம்பந்தல்
அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : பேசும் பெருமாள் ஊர் : கூழம்பந்தல் மாவட்டம் : திருவண்ணாமலை ஸ்தல வரலாறு: இந்த பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண் கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் […]