June 21 2022 0Comment

ஒன்று + ஒன்று

ஒன்று + ஒன்று ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பது வியாபாரத்தில் மட்டுமல்ல,வாழ்க்கையிலும் பல சமயம் நடக்கின்றது…! உதாரணத்திற்கு கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்! பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம் வெறுப்பை வாங்கினால், வேண்டாத பகை இலவசம் கவலையை வாங்கினால், கண்ணீர் இலவசம் மாறாக…. நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்!!!!! உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்!!!!! அமைதியை வாங்கினால், ஆனந்தம் இலவசம்!!!!!! நேர்மையை வாங்கினால், நித்திரை இலவசம்!!!!!! அன்பை வாங்கினால்….. அனைத்து நன்மைகளும் இலவசம்!!! இலவசமாக […]

June 20 2022 0Comment

கிருஷ்ணா…. #SriAandalVastu #DrAndalPChockalingam

கிருஷ்ணா…. இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன் கிருஷ்ணனிடம்…. இழந்தது எவை என கிருஷ்ணன் கேட்டான். பலவும் இழந்திருக்கின்றேன்: கணக்கில்லை என்றாலும் பட்டியலிட்டேன்; கால மாற்றத்தில் இளமையை இழந்தேன் அழகையும் இழந்தேன் வயது ஆக ஆக உடல் நலம் இழந்தேன் எதை என்று சொல்வேன் நான் கிருஷ்ணா நீ கேட்கையில்….. எதையெல்லாம் இழந்தேனோ அதையெல்லாம் மீண்டும் தா என்றேன். அழகாகச் சிரித்தான் கிருஷ்ணன் கல்வி கற்றதால் *அறியாமையை* இழந்தாய் உழைப்பின் பயனாய் *வறுமையை* இழந்தாய் உறவுகள் […]

June 19 2022 0Comment

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்…

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்… 1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை 3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன 4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை 5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன 6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை […]

June 19 2022 0Comment

விலகு

 விலகு பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும். பகவான் எப்போதும் காப்பாற்றுவான். – காஞ்சிப் பெரியவர். உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ அதனிடம் இருந்து விலகி நில்லுங்கள். பொருளானாலும், உறவானாலும். அதையே நினைத்து உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாதீர்கள். அதனால் பாதிக்ப்படுவது நீங்கள் மட்டுமே. உங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை நீங்கள் பழி வாங்காதீர்கள். அதை காலத்திடம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருங்கள். ஏனென்றால் காலம் போல் மிகக் கொடூரமாய் பழிவாங்க உலகில் யாராலும் முடியாது. யாருக்கும் தெரியாமல் நீங்கள் சிந்தும் ஒவ்வொரு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by