மஞ்சளில் பிள்ளையார்:
மஞ்சளில் பிள்ளையார்: #பிள்ளையார் பிடிப்பதன் பலன்: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், சகல #சவுபாக்கியமும்கிடைக்கும். காரிய சித்தியைத் தருவார். குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும், வியாபாரத்தைப் பெருகச் செய்வார். வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், எல்லா வளங்களையும் தருவார். உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகளின் தொல்லையில் இருந்து காப்பாற்றுவார். விபூதியால் விநாயகர் பிடித்து […]
கல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்
கல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில் நாச்சியார் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ நிவாஸ பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலம்.பெருமானின் வலப்பக்கத்தில் நம்பிக்கை நாச்சியார், #வஞ்சுளவல்லி என்ற திருநாமத்துடன் தமது வலது திருக்கையில் வரத முத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இவ்வாறு நாச்சியார் மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் மற்ற எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத வகையில் இத்திருக்கோவிலில் தரிசனம் தருகிறார்.ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கு வலப்பக்கத்தில் நான்முகப்பிரமன் சங்கர்ஷணன் என்ற பெருமாளும் இடது பக்கத்தில் வரிசையாக […]
திருப்பேரை:
திருப்பேரை: திருப்பேரை அல்லது தென்திருப்பேரை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திருத்தலம் ஒன்றிருப்பதால் இத்தலத்தை தென்திருப்பேரை […]
October 14 – Namakkal – சாளக்கிராமம்
இந்துக்கள் ஒருங்கிணைப்பு -சாளக்கிராமம்
இந்து தன் எழுச்சி மாநாடு: நாமக்கல் ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்
இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்: சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோவிலின் வாசலில் ஒரு ஐந்து மணி நேரம் அமர்ந்து அங்கு நடக்கக் கூடிய விஷயங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நம்முடைய மக்களை கூர்ந்து கவனித்தபோது பாஸ்ட் புட், பாஸ்ட் வேலை, பாஸ்ட் தூக்கம், பாஸ்ட் பிறப்பு, பாஸ்ட் இறப்புக்கு மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்கின்ற உண்மை நன்கு புரிந்தது எனக்கு. எல்லா விஷயத்திலும் அவசரம் என்கின்ற உண்மை ஒவ்வொருவரின் செல்களிலும், நாடி நரம்பெல்லாமும் ஊறிவிட்டது என […]
தமிழக வனத்துறை அமைச்சர் உயர்திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை சந்தித்து …
ஆண்டாள் வாஸ்து குழும நண்பர்கள் மதுரையை சேர்ந்த திரு.நாகராஜன், திரு.பாண்டியராஜன் மற்றும் திண்டுக்கலை சேர்ந்த திருமதி.அழகர் S.வித்யா ஆகியோர் மரியாதை நிமித்தமாக தமிழக வனத்துறை அமைச்சர் உயர்திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை சந்தித்து உரையாடிய பின் நாமக்கல்லில் நடக்க இருக்கும் இந்து தன்னெழுச்சி மாநாடுக்கான அழைப்பிதழை கொடுத்த போது எடுத்த படம்.
திரு.வைரமுத்து அவர்களே………
திரு.வைரமுத்து அவர்களே……… முன்னாள் சபாநாயகர் காளிமுத்து சொன்னது: சிலரை பார்த்தால் கும்பிட தோணும் சிலரை பார்த்தால் கூப்பிட தோணும் எங்களுக்கு எந்த பெண்ணை பார்த்தாலும் கும்பிட தோணும் திரு.வைரமுத்து அவர்களே உங்களுக்கு …????? பெண்களை தெய்வமாக போற்றும் எம் நாட்டில் திரு.வைரமுத்து அவர்களே நீங்கள் மட்டும் ஏன் இப்படி????? ஏதோடு இருக்கிறீர்களோ அதாக மாறுகிறீர்கள் !!!! – சான்றோர் வாக்கு பார்க்கின்ற எல்லாவற்றையும் தாசியாக பார்க்கின்றீர்களே திரு.வைரமுத்து!!!!!!! அப்படியானால் நீங்கள் எதனுடன் …..??????!!!!!!!! உங்கள் பாடல்களை ரசித்ததை […]
சாமானியன் சரித்திரம் படைக்க……..
சாமானியன் சரித்திரம் படைக்க…….. சாமானியன் சிகரம் தொட ……. கொண்டாட்டம் ஆரம்பம் @ அக்டோபர் 14 @ நாமக்கல் @ 7 AM to 1 PM. முன் பதிவிற்கு 73736 73736 டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள்! – October 14
சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும் #பலன்கள்! 1. சாளக்கிராம பூஜை #செய்பவன் #சித்தம் #சுத்தமாகும். 2. சாளக்கிராம பூஜை செய்பவன் #விஷ்ணுவாகவே #ஆகிவிடுகிறான். 3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம் #கொலை செய்தவனின் #பாபத்தையும் போக்கும். 4. சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல #பாபங்கள்_கழன்று_ஓடும். 5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் #திடீரென பூஜை செய்ய #நேர்ந்தாலும்_முக்தி_உண்டு. 6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு #எமபயமில்லை. […]
