இந்துக்கள் ஒருங்கிணைப்பு -சாளக்கிராமம்
இந்து தன் எழுச்சி மாநாடு: நாமக்கல் ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்
இரும்பு கோட்டை முரட்டு சிங்கங்கள்: சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோவிலின் வாசலில் ஒரு ஐந்து மணி நேரம் அமர்ந்து அங்கு நடக்கக் கூடிய விஷயங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நம்முடைய மக்களை கூர்ந்து கவனித்தபோது பாஸ்ட் புட், பாஸ்ட் வேலை, பாஸ்ட் தூக்கம், பாஸ்ட் பிறப்பு, பாஸ்ட் இறப்புக்கு மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்கின்ற உண்மை நன்கு புரிந்தது எனக்கு. எல்லா விஷயத்திலும் அவசரம் என்கின்ற உண்மை ஒவ்வொருவரின் செல்களிலும், நாடி நரம்பெல்லாமும் ஊறிவிட்டது என […]
தமிழக வனத்துறை அமைச்சர் உயர்திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை சந்தித்து …
ஆண்டாள் வாஸ்து குழும நண்பர்கள் மதுரையை சேர்ந்த திரு.நாகராஜன், திரு.பாண்டியராஜன் மற்றும் திண்டுக்கலை சேர்ந்த திருமதி.அழகர் S.வித்யா ஆகியோர் மரியாதை நிமித்தமாக தமிழக வனத்துறை அமைச்சர் உயர்திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை சந்தித்து உரையாடிய பின் நாமக்கல்லில் நடக்க இருக்கும் இந்து தன்னெழுச்சி மாநாடுக்கான அழைப்பிதழை கொடுத்த போது எடுத்த படம்.
திரு.வைரமுத்து அவர்களே………
திரு.வைரமுத்து அவர்களே……… முன்னாள் சபாநாயகர் காளிமுத்து சொன்னது: சிலரை பார்த்தால் கும்பிட தோணும் சிலரை பார்த்தால் கூப்பிட தோணும் எங்களுக்கு எந்த பெண்ணை பார்த்தாலும் கும்பிட தோணும் திரு.வைரமுத்து அவர்களே உங்களுக்கு …????? பெண்களை தெய்வமாக போற்றும் எம் நாட்டில் திரு.வைரமுத்து அவர்களே நீங்கள் மட்டும் ஏன் இப்படி????? ஏதோடு இருக்கிறீர்களோ அதாக மாறுகிறீர்கள் !!!! – சான்றோர் வாக்கு பார்க்கின்ற எல்லாவற்றையும் தாசியாக பார்க்கின்றீர்களே திரு.வைரமுத்து!!!!!!! அப்படியானால் நீங்கள் எதனுடன் …..??????!!!!!!!! உங்கள் பாடல்களை ரசித்ததை […]
சாமானியன் சரித்திரம் படைக்க……..
சாமானியன் சரித்திரம் படைக்க…….. சாமானியன் சிகரம் தொட ……. கொண்டாட்டம் ஆரம்பம் @ அக்டோபர் 14 @ நாமக்கல் @ 7 AM to 1 PM. முன் பதிவிற்கு 73736 73736 டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள்! – October 14
சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும் #பலன்கள்! 1. சாளக்கிராம பூஜை #செய்பவன் #சித்தம் #சுத்தமாகும். 2. சாளக்கிராம பூஜை செய்பவன் #விஷ்ணுவாகவே #ஆகிவிடுகிறான். 3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம் #கொலை செய்தவனின் #பாபத்தையும் போக்கும். 4. சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல #பாபங்கள்_கழன்று_ஓடும். 5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் #திடீரென பூஜை செய்ய #நேர்ந்தாலும்_முக்தி_உண்டு. 6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு #எமபயமில்லை. […]
சாளக்கிராமம்
சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர். இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், […]
வானமாமலை
வானமாமலை: திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலியிலிருந்து #திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. புராண பெயர்(கள்): நாங்குநேரி, தோத்தாத்ரி, உரோமசேத்திரம், ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்), நாகணை சேரி பெயர்:வானமாமலை ஊர்:வானமாமலை கோயில் தகவல்கள் மூலவர்:தோத்தாத்திரிநாதன் உற்சவர்:தெய்வநாயகப் பெருமான் தாயார்:ஸ்ரீதேவி, பூமிதேவி உற்சவர் தாயார்:ஸ்ரீவரமங்கை தல விருட்சம்:மாமரம் தீர்த்தம்:சேற்றுத்தாமரை தீர்த்தம் […]
திருத்துலைவில்லி மங்கலம்:
திருத்துலைவில்லி மங்கலம்: (திருத்தொலைவில்லிமங்களம், இரட்டை திருப்பதி)108 வைணவத் திருத்தலத்தில் ஒரு திவ்ய தேசம். இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருத்துலைவில்லி மங்கலம் #தேவர்பிரான் திருக்கோயில் : ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை […]
காளமேகப்_பெருமாள்_கோயில்
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்: #கோயில் அமைவிடம்: மதுரை, மேலூர் வழித்தடத்தில் மதுரையிலிருந்து 10 km தொலைவில், இந்த அழகிய காளமேகப் பெருமாள் வீற்றிருக்கும் திருமோகூர் அமைந்துள்ளது. மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்தும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் நிறைய பேருந்துகள் இங்கே செல்கின்றன. மதுரையிலிருந்து ஒத்தக்கடை சென்று, அங்கிருந்து ஆட்டோவிலும் இந்த கோயிலுக்கு செல்லலாம். மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 7 km தொலைவிலும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 15 km தொலைவிலும், #யானைமலை […]
