உதவி
உதவி நம் அனைவருக்கும் பிறருக்கு உதவ ஒரு நாள் இன்றும் கிடைத்தது என்கின்ற மன நிலை வளர வேண்டும் வர வேண்டும் இயன்றதை கொடுத்து கொண்டே இருப்போம் அனைவருக்கும்… Dr.சிக்மண்ட் சொக்கு
Miraculous moment with my favourite Tamil play back singer Thiru.S.N.Surendar sir….
Miraculous moment with my favourite Tamil play back singer Thiru.S.N.Surendar sir…. Lucky to host a Lunch for him today……. What an amazing singer he is…. All is well…. Great man… Great moment…. Great going…. Dr.Sigmund chocku
பொன்னர் சங்கர்:
பொன்னர் சங்கர்: அண்ணன்மார் சுவாமிகளின் ஆலயங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது வீரப்பூர் திருத்தலம். இவ்வழிபாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவது பொன்னர்-சங்கர் சகோதரர்களின் வரலாறும், அவ்வரலாற்றோடு இணைந்த மக்களின் பாரம்பரியத் தொடர்பும் தான் காரணமாக அமைகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரியக்காண்டியம்மன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர். இங்கு பெரியக்காண்டியம்மன் கோயிலுக்கு அருகில் அண்ணன்மார் சுவாமிகள் எனப்படும் பொன்னர்- சங்கர் கோவில் உள்ளது. அருகில் “நான் உங்களுடனேயே இருக்கிறேன்; பிறகு என்ன […]
பழனியப்பர் திருக்கோவில்:
பழனியப்பர் திருக்கோவில்: மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும் வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும் இடதுபுறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி தரும் சிறப்புகளை கொண்ட பழனியப்பர் திருக்கோவில் நாமக்கல் மாவட்டம் #பேளுக்குறிச்சியில் அமைந்துள்ளது. மூலவர் : பழனியாண்டவர். தீர்த்தம் : யானைப்பாழி தீர்த்தம். பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். ஊர் : பேளுக்குறிச்சி. மாவட்டம் : நாமக்கல். தல வரலாறு […]
மோகனூர் நாவலடியன் திருக்கோயில்
மோகனூர் நாவலடியன் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருள்மிகு விநாயகர், காளியம்மன், மாரியம்மன், மற்றும் நாவலடியன் திருக்கோயில்கள் புதிய ராஜகோபுரம் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்த கோவில் கொங்குவெள்ளாளர் சமூகத்தின் மணியன் குலம் மற்றும் கண்ணந்த குல குடிப்பாட்டு மக்களுடைய குல தெய்வமாகும். அண்ணன் முருகேசன் அவர்களின் ஏற்பாட்டில் இன்று நண்பர்களுடன் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. கொங்கு மக்களின் ஆதி சிவன் கோவிலான இந்த கோவிலை வெள்ளி, […]
அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்:
அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருத்தலம் வாசுதேவநல்லூர். இங்கு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சிவன் பாதி அம்பாள் பாதியாக அருள் வழங்கும் சிந்தாமணிநாதர் என்னும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் : சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்). அம்மன் : இடபாகவல்லி. தல விருட்சம் : புளி. தீர்த்தம் : கருப்பை நதி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். தல வரலாறு: பிருங்கி என்பவர் சிவம் வேறு சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி […]
சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்:
சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்: கடவுள் எங்கே நம்மை பார்க்க போகிறார் என்று தவறான வழியில் பணம் சம்பாதித்து முதுமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையின் அறையில் எழுதப்பட்டிருந்தது “ICU”..! இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல எனக்கும் உங்களுக்குமே பொருந்தும் செய்யும் தப்புகளுக்கு எல்லாம் நியாயம் கற்பித்துக்கொண்டு வாழும் நானும் நீங்களும் யோசிக்க வேண்டிய தருணம் இது,,,,, சிக்மண்ட் சொக்கு தமிழக உளவியலின் குழந்தை
முத்தாலம்மன் திருக்கோவில்:
முத்தாலம்மன் திருக்கோவில்: பக்தர்கள் கேட்டதையும், நினைத்ததையும் நடக்க இச்சா, கிரியா, ஞான சக்தியை அருளும் மூன்று அம்பிகையுமுள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் அகரத்தில் உள்ளது. மூலவர் : முத்தாலம்மன் உற்சவர் : கிளி ஏந்திய முத்தாலம்மன் தல விருட்சம் : அரசு பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் தல வரலாறு : வடநாட்டில் வசித்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் விஜயநகரப்பேரரசு காலத்தில் தென்திசைக்கு வந்தார். அப்போது தான் தினமும் வணங்கி வந்த […]
வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில்
வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில்: பாலைய நாடான காரைக்குடியில் அரசர்களுக்கு படைவீரர்களாக இருந்த வல்லம்பர் தங்கள் குலதெய்வமாக பெரியநாயகியை ஏற்றனர். மூலஸ்தானத்தில் வயநாச்சி அம்மன் அருள்பாலிக்கும் இத்திருக்கோவில் ஏ.வேலங்குடி ஊராட்சி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நகராட்சியில் அமைந்துள்ளது. பெயர் : அருள்மிகு வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில். மூலவர் : வயநாச்சி மற்றும் பெரியநாயகி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : ஏ.வேலங்குடி. மாவட்டம் : சிவகங்கை. தல வரலாறு : […]
பிரயாணம் ,பிரயாணம் ,பிரயாணம் …
பிரயாணம் …. பிரயாணம் ….. பிரயாணம் ….. பல லட்சம் மைல்கள் பிரயாணம் … இதில் தான் எத்தனை, எத்தனை விஷயங்கள் நிறைய நிறைய மனிதர்கள் என்னிடம் பாடம் கற்ற மனிதர்கள் எனக்கு பாடம் புகட்டிய மாணவர்கள் எனக்கு படம் காண்பித்த புத்திசாலிகள் எனக்கு என்னை காட்டிய புத்தர்கள் அனுபவம் ஆயிரம் இருந்தாலும் பறப்பதற்காகவே பிறப்பெடுத்துள்ள பறவைகளை விட அதிகம் பறந்திருந்தாலும் மனிதர்களை சந்திப்பதே ஒரு ஆச்சரிய அதிசயம் தான் – எல்லாவற்றையும் விட அதிலும் […]
