சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்:
சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்: கடவுள் எங்கே நம்மை பார்க்க போகிறார் என்று தவறான வழியில் பணம் சம்பாதித்து முதுமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையின் அறையில் எழுதப்பட்டிருந்தது “ICU”..! இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல எனக்கும் உங்களுக்குமே பொருந்தும் செய்யும் தப்புகளுக்கு எல்லாம் நியாயம் கற்பித்துக்கொண்டு வாழும் நானும் நீங்களும் யோசிக்க வேண்டிய தருணம் இது,,,,, சிக்மண்ட் சொக்கு தமிழக உளவியலின் குழந்தை
முத்தாலம்மன் திருக்கோவில்:
முத்தாலம்மன் திருக்கோவில்: பக்தர்கள் கேட்டதையும், நினைத்ததையும் நடக்க இச்சா, கிரியா, ஞான சக்தியை அருளும் மூன்று அம்பிகையுமுள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் அகரத்தில் உள்ளது. மூலவர் : முத்தாலம்மன் உற்சவர் : கிளி ஏந்திய முத்தாலம்மன் தல விருட்சம் : அரசு பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் தல வரலாறு : வடநாட்டில் வசித்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் விஜயநகரப்பேரரசு காலத்தில் தென்திசைக்கு வந்தார். அப்போது தான் தினமும் வணங்கி வந்த […]
வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில்
வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில்: பாலைய நாடான காரைக்குடியில் அரசர்களுக்கு படைவீரர்களாக இருந்த வல்லம்பர் தங்கள் குலதெய்வமாக பெரியநாயகியை ஏற்றனர். மூலஸ்தானத்தில் வயநாச்சி அம்மன் அருள்பாலிக்கும் இத்திருக்கோவில் ஏ.வேலங்குடி ஊராட்சி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நகராட்சியில் அமைந்துள்ளது. பெயர் : அருள்மிகு வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோவில். மூலவர் : வயநாச்சி மற்றும் பெரியநாயகி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : ஏ.வேலங்குடி. மாவட்டம் : சிவகங்கை. தல வரலாறு : […]
பிரயாணம் ,பிரயாணம் ,பிரயாணம் …
பிரயாணம் …. பிரயாணம் ….. பிரயாணம் ….. பல லட்சம் மைல்கள் பிரயாணம் … இதில் தான் எத்தனை, எத்தனை விஷயங்கள் நிறைய நிறைய மனிதர்கள் என்னிடம் பாடம் கற்ற மனிதர்கள் எனக்கு பாடம் புகட்டிய மாணவர்கள் எனக்கு படம் காண்பித்த புத்திசாலிகள் எனக்கு என்னை காட்டிய புத்தர்கள் அனுபவம் ஆயிரம் இருந்தாலும் பறப்பதற்காகவே பிறப்பெடுத்துள்ள பறவைகளை விட அதிகம் பறந்திருந்தாலும் மனிதர்களை சந்திப்பதே ஒரு ஆச்சரிய அதிசயம் தான் – எல்லாவற்றையும் விட அதிலும் […]
சிங்கப்பூரில் வசிக்கும் நம் நண்பர்களுக்கு கோமதி சக்கரம் மற்றும் தாமரை மணி வழங்கிய போது எடுத்த படம்….
சிங்கப்பூரில் வசிக்கும் நம் நண்பர்களுக்கு கோமதி சக்கரம் மற்றும் தாமரை மணி வழங்கிய போது எடுத்த படம்…. நன்றி: கோமதி சக்கரம் மற்றும் தாமரை மணி – ஐ பத்திரமாக கொண்டு சேர்த்த திருமதி.பிரியா அவர்களின் கணவர் திரு.ராமச்சந்திரன் அவர்களுக்கும், அங்குள்ள பெருமாள் கோவிலில் வைத்து ஒவ்வொருவருக்கும் கொடுத்த நெய்வேலி திரு.ராஜ்குமார் அவர்களுக்கும், மிக்க நன்றி…
காத்தாயி அம்மன் கோவில்:
காத்தாயி அம்மன் கோவில்: காத்தாயி அம்மன் நாட்டுப்புறத் தெய்வமாகும்.இவர் கையில் குழந்தையை வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் சிலையாக காட்சியளிக்கிறாள். இவர் குழந்தையுடன் இருப்பதால் குழந்தையம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இத்தகைய சிறப்புகளை பெற்ற காத்தாயி அம்மன் திருக்கோவில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் அமைந்துள்ளது. மூலவர் : குருங்குடில் காத்தாயி அம்மன், பச்சை வாழியம்மை பூங்குறத்தியம்மை. பழமை : 500 வருடங்களுக்கு முன். ஊர் : காட்டுமன்னார் கோவில். மாவட்டம் : கடலூர். தல வரலாறு : […]
பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்:
பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்: முருகனுக்குப் பின்புறம் கருவறைச் சுவரை ஒட்டி அனந்த சயனக் கோலத்தில் இருப்பதைப் போன்று பெருமாளின் சுயம்பு திருமேனி காணப்படும். அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நீலகிரி மாவட்டம் #எல்க் மலை பகுதியில் அமைந்துள்ளது. இறைவன் : பாலதண்டாயுதபாணி ஜலகண்டேசவரர். இறைவி : ஜலகண்டீஸ்வரி. தல மரம் : செண்பக மரம். தீர்த்தம் : நீலநாரயணதீர்த்தம். புராண பெயர் : மான்குன்றம். கிராமம்ஃநகரம் : எல்க் மலை. மாவட்டம் : நீலகிரி. […]
தியாகராஜர் கோயில்:
தியாகராஜர் கோயில்: தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். தல […]
புண்ணியகோடியப்பர் திருக்கோவில்:
புண்ணியகோடியப்பர் திருக்கோவில்: புண்ணியகோடியப்பர் கோவில் திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தலங்களில் இதுவும் ஒரு சிவத்தலமாகும். #திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது. மூலவர் : புண்ணியகோடியப்பர். உற்சவர் : திருவிடைவாயப்பர். அம்மன் : அபிராமி. தல விருட்சம் : கஸ்தூரி அரளி. தீர்த்தம் : ஸ்ரீதீர்த்தம். ஆகமம் : சிவாகமம். பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். […]
சிவபுரி உச்சிநாதர் கோயில்:
சிவபுரி உச்சிநாதர் கோயில் உச்சிநாதர் கோவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலமாகும். இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும். அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும். திருஞான சம்பந்தரும், அவருடன் அறுபத்து மூன்று சைவ அடியார்களும் இத்தலத்திற்கு வரும்பொழுது, உச்சிகாலமானது. அந்நேரம் மிகுந்த பசியோடு இருந்தவர்களுக்கு, இறைவன் கோவில் பணியாளர் வடிவில் வந்து உணவளித்தமையால் உச்சிநாதர் என்ற பெயர்பெற்றார். இக்கோயிலின் #அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால் […]
