மனித உளவியல் 4-sigmund chocku
மனித உளவியல் 4 sigmund chocku உயரத்தை அடைய விரும்பினால் அடியிலிருந்துதான் தொடங்க வேண்டும். இது வெற்றி வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள் ஆனால் நீங்கள் வெற்றி பெற ஆசைபட்டால் எப்போதும் தொடர் வெற்றியாளனாக இருக்க ஆசைபட்டால் நிச்சயமாக நம் எதிரில் பேசுபவரின் கண் பார்க்காமல் கீழ் நோக்கி பார்த்து பேச கூடாது அப்படி ஒருவர் உங்களுடன் இருந்தால் சருகு மலராகாது கருவாடு மீனாகாது காள மாடு பசு ஈனாது கறந்த பால் மடி புகாது […]
மனித உளவியல் 2- Sigmund Chocku
மனித உளவியல் 2 Sigmund Chocku நீங்கள் பேசும் போது உங்கள் எதிரில் இருந்து கேட்பவர் கை கட்டி உங்கள் பேச்சை கவனிக்கின்றார் என்றால் நீங்கள் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு வேறு உபயோகமான வேலையை பார்க்க செல்லலாம் அப்படிப்பட்ட நபர்களுடனான தொடர்பை நீங்கள் உடனடியாக துண்டித்தால் வெறும் கையோடு நீங்கள் இருந்தாலும் ஒரு நாள் கனகதண்டிகை ஏறுவீர்கள பேசு கவனி அல்லது நிறுத்து […]
பண ஈர்ப்பு விதி – 122 – பணம் பெருக…
பண ஈர்ப்பு விதி – 122 – பணம் பெருக… ஒவ்வொருவரும் செல்வத்தை பெரிய அளவில் ஈர்க்க, தத்தமது பூஜை அறையில் கோமதி சக்கரம் வைத்து வழிபாடு செய்வது சால சிறந்த வழிமுறை என்பதை என் ஆராய்ச்சி மூலம் உறுதி செய்து கட்டணம் எதுவும் இல்லாமல் அதை என்னுடைய ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் மூலம் தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் கொடுக்க இருக்கின்றேன். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள நண்பர்களில் உங்களுக்கு […]
மனித உளவியல் 3
மனித உளவியல் 3 sigmund chocku குறை ஒன்றும் இல்லை கண்ணா …….. எனக்கு இந்த பாடலின் முதல் வார்த்தையில் உடன்பாடு இல்லாவிட்டாலும் மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் லயித்து பாடும் விதத்தில் இருந்து ஒரு விஷயத்தை அறுதியிட்டு,உறுதியிட்டு நிச்சயமாக உளமார கூற முடியும். அது திருவேங்கடவனை யார் நேரில் கண்டாலும் இப்படி தான் பாடுவார்கள். எனக்கு சங்கீதம் அறவே தெரியாது என்றாலும் பெருமாள் தான் […]
கோதண்டபாணி ராமர் திருக்கோவில்:
கோதண்டபாணி ராமர் திருக்கோவில்: அயோத்தியாபட்டினம் கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மையப் பகுதியில் அயோத்தியாப்பட்டிணம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். தல வரலாறு : ராவணன் வரதம் முடிந்து ராமன், சீதை, லட்சுமணன், அனுமன், சுக்கிரீவர், விபீஷணர் மற்றும் படை வீரர்களுடன் அயோத்தி திரும்பிய பொது இங்கு தங்கி இரவு ஓய்வெடுத்தனர். அதற்குள் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அயோத்தி செல்வதற்கான காலம் தாமதமானதல் இங்கேயே பட்டாபிஷேகம் நடைபெற்றது. […]
சாரபரமேஸ்வரர் திருக்கோவில் :
சாரபரமேஸ்வரர் திருக்கோவில்: தெய்வமாகவும் ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார். ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி #ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு […]
மகிமை பொருந்திய கோமதி சக்கரம்!
மகிமை பொருந்திய கோமதி சக்கரம்! நம் பாரத தேசத்தின் மேற்கு கோடியில் குஜராத் மாநிலத்தில் கடலோரமாக உள்ள திருத்தலம் துவாரகை. இங்கு பஞ்ச துவாரகை உள்ளது. அதில் ஒன்று கோமதி துவாரகை ஒன்றும் உண்டு. இந்த துவாரகையில் தான் கோமதி ஆறு கடலோடு கலக்கிறாள். இதன் கரையில்தான் பகவான் கண்ணபிரான் விஷ்வகர்மா உதவியுடன் அரண்மனை அமைத்து ஆண்ட இடம் என கூறப்படுகிறது. இவ்விடத்தில் கண்ணபிரான் அருளோடு கோமதி சக்கரம் உருவானது என்று கூறப்படுகிறது. கோமதி சக்கரம்! கோமதி […]
மனித உளவியல் 1
மனித உளவியல் 1 sigmund chocku யார் மேல் உனக்கு அளவு கடந்த கோபம் உள்ளதோ ஒரு முறையாவது அவர் சாப்பிடும்போது அவர் வாயை கவனி பின் பகை நினைவுக்கு வரும்போதெல்லாம் அவர் சாப்பிட்டதையே நினை ஒரு கட்டத்தில் பகை உன்னிடம் பகை கொள்ளும் பகை மறக்கும் நகை பிறக்கும் நீயும் கடவுளாக மாறுவாய் ஒரு நாள் தமிழக உளவியலின் கைகுழந்தை சிக்மண்ட் சொக்கு
மயிலம் முருகன் கோயில்:
மயிலம் முருகன் கோயில்: திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், #பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது. வரலாறு: மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஆகும். இங்குள்ள கோயில் சிறிய மலையில் அமைந்த கோயில் ஆகும். #சோழமண்டல கடற்கரையில் உள்ள ஒரு கிராமத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ளது. #சூரபத்மாவின் கொடூரமான ஆட்சியின் முடிவைக் கொண்டு இந்த தலத்தின் தல வரலாறு தொடங்குகிறது. சூரபூரணரின் கூற்றுப்படி, சூரபத்மா, முருகனுக்கு எதிராளியான அசுரமயோபாயத் […]
சிங்கீஸ்வரர் திருக்கோயில்
சிங்கீஸ்வரர் திருக்கோயில் : ஸ்தல வரலாறு: சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் #மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன்,பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு […]
