Vastu Daily tips
Sump, pit, well should be provide in North East part of the plot or home. தொட்டி, கிணறு, பள்ளம், இவையனைத்தும் வீட்டின் வடகிழக்கு பகுதில் அமைக்க வேண்டும்.
Vastu Daily tips
There should not any cut or extension in corner of the plot or home. மனையில் எந்த ஓடு ஒரு மூலையிலும் வெட்டுக்கள் இருக்க கூடாது.
நாம மலை ஸ்ரீநிவாசப் பெருமாள்:
நாம மலை ஸ்ரீநிவாசப் பெருமாள்: சேலம் மாவட்டம் நாம மலையில் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் #ஸ்ரீநிவாசப் பெருமாளாக அருள்பாலிக்கிறார். இவர் தாயார் ஸ்ரீதேவி-பூதேவி ஆகியோருடன் அழகுறக் காட்சி தருவது மிகச் சிறப்பாகும். நாம மலையில் மிகப்பெரிய அளவில் பாறைகளால் ஆன குளம் போன்ற ‘#பாலி’ ஒன்று காணப்படுகிறது. இந்த பாலியின் தீர்த்த நீர் அதிகளவு அடர்த்திகொண்டதாம். இதில், ராமனும் சீதையும் நீராடியதாக நம்பிக்கை. அதேபோல் அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை […]
ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள அதிசய பெருமாள்…!!
ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள அதிசய பெருமாள்…!! பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் சில ஆச்சரியமான அற்புதங்கள் நடைபெறும். அதற்கு காரணம் அங்கு காணப்படும் கடவுளின் சக்தியாகும். அப்படி ஒரு அதிசய நிகழ்வு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது. பல அற்புதமான காட்சி அமைப்புகளோடு அழகான இடமான கோவில், பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே குன்றின் மீது எழில்மிகும் அழகோடு கட்டழகர் கோவில் மலை உச்சியில் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றது. இங்கு சுந்தரவல்லி சௌந்தரவல்லி சமேத […]
இந்து ஒருங்கிணைப்பு பொதுக்கூட்டம், திருச்சி
Vastu Daily tips
Plot and Home should be square or rectangular in shape. மனை சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டும்.
திரியம்பகேஸ்வரர் :
திரியம்பகேஸ்வரர் : கருவறையில் வற்றாத நீர் ஊற்று! நாட்டில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தனி சிறப்பும் அதிசயங்களும் இருக்கும். இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பலவிதமான அதிசயங்களை கண்டிருப்போம். அந்த வகையில் திரியம்பகேஸ்வரர் என்னும் சிவன் கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு நீரூற்று அதிசயம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம். அந்த வகையில் ஒரு திருத்தலத்தில் சுயம்பு லிங்கம் உள்ள கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறிக் கொண்டே இருக்கும் […]
பாலமுருகன் கோவில்
பாலமுருகன் கோவில் குன்று இருக்கும் இடம் குமரனுக்கு…! எங்கெல்லாம் குன்று உள்ளதோ அங்கெல்லாம் குமரன் இருப்பான் என்று பண்டைய இந்து வேதங்கள் கூறுகின்றன. அதற்கேற்றாற் போல அருள்மிகு பாலமுருகன் கோவில் வேலூர் மாவட்டம், திருமணிக்குன்றம் அருகே ரத்னகிரி மலையில் அமைந்துள்ளது. இக்கோவில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான முருகன் கோவிலாகும். இங்கு வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் நடைபெறுவது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் ஆச்சரியமாக திகழ்கிறது. இம்மலையில் முருகன் அருள்பாலிக்காத இடமே இல்லை என்று […]
பூலாநந்தீஸ்வரர் கோயில்:
பூலாநந்தீஸ்வரர் கோயில்: பொதுவாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச் சிறப்பு இருக்கும். அதே போல தான் தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலிலும் பல ஆச்சரியமான தகவல் உள்ளது. சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலிருக்கும் சின்னமனூர் எனும் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமாகும். இந்த சிவாலயம் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தாகும். உயர்ந்த சிவத்தலம் எது? என்று கேட்ட நைமிசாரண்ய முனிவர்களுக்கு சூதமா முனிவர், “பதினெண் புராணங்களில் ஒன்றான கந்த புராணத்தில் […]
அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம்
அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம்: இந்தியாவில் சிவ பக்தர்களுக்கென நிறைய கோவில்கள் உள்ளன. அவ்வாறு இருக்கும் கோவில்களில் தவறாமல் நந்தியும் இருக்கும்.
