முத்தான பத்து

முத்தான பத்து கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிந்ததற்கான பத்து அதி முக்கிய காரணங்கள்: 1 குடும்பத்தில் உள்ள அனைவரின் கரங்களில் தவழும் ஸ்மார்ட்போன்கள்… 2 சமூக அந்தஸ்திற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்.. 3 சமூக அந்தஸ்திற்காக வாங்கப்படும் வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் 4 வீட்டில் உணவு தயாரிப்பதையே தவிர்த்து தேவையில்லாமல் எப்போதும் வெளியே சாப்பிடுவதையே அத்தியாவசியமாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையை பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது 5 உடல் […]

சொல்ல மறந்த கதை

சொல்ல மறந்த கதை ஒரு இடம் போக வேண்டும் எந்த இடம் என்பது முக்கியமில்லை ஏதோ ஒரு இடம் ஆனா நீ இருக்கனும் கூடவே நான் இருக்கனும் நீ நான் கூடி இருக்கனும் வேறு யாரும் அங்கே இருக்க கூடாது குறிப்பாக மனித வாடையே இருக்க கூடாது நீ நான் மட்டும் தான் ரசிக்கவோ ருசிக்கவோ பார்க்கவோ ஆச்சரியப்படவோ வாயை பொளக்கவோனு எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லாத ஒரு இடமா இருந்தா இன்னும் நல்லது ஏன்னா நான் […]

எல்லாம் சரியாகிவிடும்!!!!

எல்லாம் சரியாகிவிடும்!!!! புலம்பிக் கொண்டே இருந்தால் விதி உங்கள் வாழ்க்கையை பந்தயத்தில் கால்பந்து அடி வாங்குவதை போல புரட்டிப் போட்டுக் கொண்டே தான் இருக்கும் சூழ்நிலை சரியில்லை என்றால் சூழ்நிலை சரியாக அமையவில்லை என்றால் அமைதியாக மாறிவிடுங்கள் ஒரு நாள் வரும் எல்லாம் மாறும் அந்த நாள் விதியும் வெறுத்து விலகிப் போக கூடிய நாளாக இருக்கும் உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள் அது ஒன்றே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும் மனம் […]

போட்டி

போட்டி சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது நாய்கள் ஓட ஆரம்பித்தன…. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை போட்டியை பார்க்க கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் தாங்க முடியாத ஆச்சரியம் என்ன நடந்தது? ஏன் சிறுத்தை ஓடவில்லை? என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் மக்கள் அனைவரும் கேட்டார்கள் அதற்கு அவர் சொன்ன விடை […]

மாணவனின் டைரி குறிப்பு | DrAndalPChockalingam | SriAandalVastu |

மாணவனின் டைரி குறிப்பு பயமாக இருக்கிறது இன்றைய இளம் தலைமுறையினரின் போக்கு இன்றைய பெரும்பான்மையான இளைய தலைமுறைக்கு பிடித்த ஒரே பொருள் – செல்ஃபோன் இன்றைய பெரும்பான்மையான இளைய தலைமுறைக்கு பிடித்த இரண்டு பொழுது போக்கு சினிமா கிரிக்கெட் படிக்காமல் பாஸ் ஆக வேண்டும் கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும் எவருக்குமே மரியாதை தரக்கூடாது தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை எல்லாமே உடனே கிடைக்க வேண்டும் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் பெண்கள் […]

இதை நம்பினால் நல்லது

இதை நம்பினால் நல்லது மருத்துவமனைக்கு நீங்கள் போக வேண்டாம் என்று விரும்பினால் கீழ்கண்ட சுய மருத்துவத்தை தொடர்ந்து செய்து வரவும் உடற்பயிற்சி என்பது மருத்துவம் நோன்பு என்பது மருத்துவம் இயற்கை உணவு என்பது மருத்துவம் சிரிப்பு என்பது மருத்துவம் காய்கறிகள் என்பது மருத்துவம் தூக்கம் என்பது மருத்துவம் சூரிய ஒளி என்பது மருத்துவம் பிறரை நேசிப்பது என்பது மருத்துவம் பிறரால் நேசிக்கப்படுவது என்பது மருத்துவம் நன்றியுணர்வு என்பது மருத்துவம் குற்றத்தை மன்னிப்பது என்பது மருத்துவம் மன்னிப்பது என்பது […]

வசந்த கால நினைவலைகள்

வசந்த கால நினைவலைகள் வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன் … இப்போது என் வீட்டிலும் ஏசி, பிரிட்ஜ் இரண்டும் இருக்கிறது … நம்ப மாட்டீர்கள் … வாங்கிய நாளிலிருந்து, இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை … அங்குமிங்கும் பார்த்துப் பார்த்து, வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதே இல்லை … அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு, […]

பாட்ஷாவா??? ஆண்டனியா???

பாட்ஷாவா??? ஆண்டனியா??? ஒரு பெரிய அரங்கம்…. 28 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது. நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள். அதில் ஒரு மனைவி…… அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க, என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்… கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது, கணவன் மனைவியை தனித்தனியாக […]

01000 vs 10000

01000 vs 10000   கரும்பலகையில் ‘1000’ என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், “இது எவ்வளவு?” என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, “ஓராயிரம்,” என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் ‘10000’ என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். “பத்தாயிரம்,” என்று […]

வேதாத்திரியம் கற்றுக் கொடுத்த ரகசியம்

வேதாத்திரியம் கற்றுக் கொடுத்த ரகசியம் பிரபஞ்சம் என்றால் என்ன? இயற்கை இயற்கைக்கு கடவுள் என்றும் பெயர் உண்டு. அப்போ முருகன், சிவன் பெருமாள், அல்லா, ஏசு எல்லாமே கடவுளா அல்லது பிரபஞ்சமா???? அந்தந்த காலகட்டத்தில் பிரபஞ்சத்தை பக்தி மார்க்கத்தில் வழியே மக்களுக்கு எளிமையாக புரிய வைக்க, தன்னை உணர்ந்தோர் ஏற்படுத்திய தெய்வ குறியீடுகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஞான மார்க்கத்தில் வான்காந்த களம் என்று கூறுவார்கள் அதன் பின்னர் தான் ஜீவகாந்தம். இரண்டுமே ஒன்றுதான். இருக்கும் இடம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by