மகிமை பொருந்திய கோமதி சக்கரம்!

மகிமை பொருந்திய கோமதி சக்கரம்! நம் பாரத தேசத்தின் மேற்கு கோடியில் குஜராத் மாநிலத்தில் கடலோரமாக உள்ள திருத்தலம் துவாரகை.  இங்கு பஞ்ச துவாரகை உள்ளது. அதில் ஒன்று கோமதி துவாரகை ஒன்றும் உண்டு.  இந்த துவாரகையில் தான் கோமதி ஆறு கடலோடு கலக்கிறாள்.  இதன் கரையில்தான் பகவான் கண்ணபிரான் விஷ்வகர்மா உதவியுடன் அரண்மனை அமைத்து ஆண்ட இடம் என கூறப்படுகிறது.  இவ்விடத்தில் கண்ணபிரான் அருளோடு கோமதி சக்கரம் உருவானது என்று கூறப்படுகிறது.  கோமதி சக்கரம்! கோமதி […]

வணக்கம் சென்னை – மே 30, 1999 

மே 30, 1999  என் தந்தை இறந்த தினம் இன்று… சரியாக காலை 6.45 AM-க்கு அவர் உயிர் பிரிவதற்கு  15 நிமிடங்கள் முன் வரை  நன்றாக இருந்த அவர் இறந்ததற்கு காரணம் சென்னை மட்டுமே… ஆம்புலன்சிற்கு வழி விடாத சென்னை மக்கள் பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில்  பட்டம் பெற்று மருத்துவமே தெரியாமல் மருத்துவம் பார்த்த  சென்னை டாக்டர்….. உயிர் காக்கும் ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் கூட வைத்திருக்காத டிரைவர் என 11 முத்தான காரணங்கள்….. […]

மறக்க கூடாத மனிதர்கள் – 4 

மறக்க கூடாத மனிதர்கள் – 4  எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும் நேரு  மாமாவை  ரொம்ப……   மாமா என்ற சொல்லிற்கே அழகு அது என் வேணு மாமா  பெயருடன்   சேரும் போது  தான்…..   என்பதாலோ என்னவோ   எனக்கு நேருவை மாமா என்று சேர்த்து அழைக்க பிடிக்கவே பிடிக்காது   ஏனோ அன்றும் இன்றும் என்றும் மாமா என்றால்   எனக்கு என் வேணு மாமா  மட்டும் தான்    நிறைய யோசித்து இருக்கின்றேன் […]

இ(எ)துவும் கடந்து போகும்………….

என் முதுகு குத்துவதற்கு மட்டுமே……… இ(எ)துவும் கடந்து போகும்…………. கிளையில் அமரும் பறவை தான் அமரும் மரத்தின் வேர் குறித்து எல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை.நானும் அப்படியே சிறு வயதில் இருந்தே நான் சந்தித்த நிறைய மனிதர்களுக்கு ஒருவனின் முதுகுக்கு பின் தட்டி கொடுப்பதற்கு யாரும் சொல்லி கொடுக்கவில்லை என நினைக்கின்றேன் அதனால் தான் அப்படிப்பட்ட நிறைய மனிதர்கள் நிறைய குத்தியிருக்கிறார்கள் என் முதுகில் அவர்களுக்கு அது பிடிக்கும் என்பதால் எனக்கும் அதில் ஒருவித சந்தோஷமே முதுகுக்கு பின் […]

மலரும் நினைவுகள் 2:

மலரும் நினைவுகள் 2: மறக்கவே கூடாத இருவர்: வாழ்க்கையின் மிகவும் சவாலான, மோசமான காலகட்டத்தில் இருந்த போது, என்னை முழுவதும் நம்பி எனக்கு சிறந்த வேலை வாய்ப்பை கொடுத்து என்னை அடுத்த கட்டம் நகர்த்தி கொள்ள உதவிய Mr.Mehul Patel (Chairman – Anupam Group,Gujarat) மற்றும் எனக்கு என்னை #Chockisim புரிய வைத்து, எனக்கு தெரிய வேண்டியதை எனக்கு புரியும் வகையில் சொல்லி கொடுத்து என்னையே எனக்கு அறிமுகம் செய்து இன்றைய என்னுடைய இமாலய வெற்றிக்கு மிக பெரிய […]

இரகசியம் தண்ணீர்

  தாகித்தவனும் தண்ணீரை தான் தேடுகின்றான்    தண்ணீரும் தாகித்தவனை  தான்  தேடிக்கொண்டு  இருக்கின்றது   உன்  பிறப்பு  ஒரு சம்பவமாக    இருந்து விட்டு போகட்டும்  ஆனால்    உன் இறப்பு  ஒரு  சரித்திரமாக  இருக்க  வேண்டும். அப்துல் கலாம் சொன்னது  போல்   நீயும் கலாமாக மாறு   களம் உன்னை எதிர்பார்த்து நின்று கொண்டு இருக்கின்றது நெடு  நேரமாக உன்னை  கலாமாக  ஆக்க பார்க்க ஓடு ஓட  துவங்கா  விட்டால்   அடுத்தவரை […]

கிரிக்கெட்

  எனக்கு  இப்போதும் எப்போதும் மிகவும்  பிடித்த விளையாட்டு கிரிக்கெட்  ஏனோ அரசியல் புரிந்த  பிறகு பணம் புரிந்த பிறகு அதனுள்ளே ஒளிந்துள்ள இன்னொரு விளையாட்டு தெரிந்த பிறகு சின்ன  சின்ன பிள்ளைகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட் மட்டுமே பிடித்திருக்கின்றது எனக்கு ஏனோ நான்  சிறந்த  கிரிக்கெட் வீரனாக  வராததில் எந்த வருத்தமும் இல்லை விளையாட்டை கூட விளையாட்டாக விளையாடக்கூடாது என்பதில் தெளிவு  உள்ளதால் எனக்கு……. 1995 ல் ஆந்திராவில் இருந்தபோது   விளையாட்டில் விஷம் கலக்காத […]

சாதனையை நோக்கி

  அக்கினி குஞ்சு நீ என்பது உனக்கு தெரியுமா   எரிமலையில் தினம் குளிக்கும் பூகம்பம் நீ என்பது சராசரிக்கு புரியுமா   ஒடுங்கிய உள்ளமும் கலங்கிய எண்ணமும் உன்னை தோற்கடிக்க முடியுமா   பர பிரம்மமே…… இன்று முதல் நித்தம் அதிசயம் தான்…….   காத்திருங்கள் எதிர்பார்த்திருங்கள்…….   இழப்பதற்கு எதுவும் இல்லை ஜெயிப்பதற்கு இந்த உலகமே உண்டு   வாழ்க்கை வாழ்வதற்கல்ல கொண்டாடுவதற்கு   என்றும் அன்புடன் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by