நிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு

நிரஞ்சனா வேலூர் ஒன்னுபுரம் திருமதி.நிரஞ்சனா தண்டபாணி பிறந்தது முதல் இதுநாள் வரை ஒரே இடத்தில் வாழ்க்கை ஒரு வருடம் முன் வரை தன் சொந்த ஊரை கூட தனியாக தாண்டாதவர் மூன்று குழந்தைகளுக்கான சாமனிய தமிழக தாய் பள்ளி படிப்பை கூட தாண்டாத சாதாரண பெண்மணி அக்டோபர் 14 ,2018  பல ஆயிரக்கணக்கான பேருக்கு முன்னால் மைக் பிடிக்கின்றார் பயம் இல்லாமல் பேசுகின்றார் என்றால் அதற்கு ஒரே காரணம் வெறி ….. ஜெயிக்க வேண்டும் என்கின்ற வெறி… […]

மஞ்சளில் பிள்ளையார்:

மஞ்சளில் பிள்ளையார்: #பிள்ளையார் பிடிப்பதன் பலன்: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், சகல #சவுபாக்கியமும்கிடைக்கும். காரிய சித்தியைத் தருவார். குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும், வியாபாரத்தைப் பெருகச் செய்வார். வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், எல்லா வளங்களையும் தருவார். உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகளின் தொல்லையில் இருந்து காப்பாற்றுவார். விபூதியால் விநாயகர் பிடித்து […]

கல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில்

கல் கருட பகவான் திருக்கோயில் – நாச்சியார்கோவில் நாச்சியார் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ நிவாஸ பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலம்.பெருமானின் வலப்பக்கத்தில் நம்பிக்கை நாச்சியார், #வஞ்சுளவல்லி என்ற திருநாமத்துடன் தமது வலது திருக்கையில் வரத முத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இவ்வாறு நாச்சியார் மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் மற்ற எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத வகையில் இத்திருக்கோவிலில் தரிசனம் தருகிறார்.ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கு வலப்பக்கத்தில் நான்முகப்பிரமன் சங்கர்ஷணன் என்ற பெருமாளும் இடது பக்கத்தில் வரிசையாக […]

திருப்பேரை:

திருப்பேரை: திருப்பேரை அல்லது தென்திருப்பேரை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது.  திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திருத்தலம் ஒன்றிருப்பதால் இத்தலத்தை தென்திருப்பேரை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by