நரசிம்மனே

பறக்கின்ற  பறவைகள் அனைத்தும் எப்போதும் நம்புவது அதன் சிறகுகளை மட்டுமே…….. எப்போதாவது  அது அமரும்  மரத்தின் கிளைகளை அது  நம்பியதாக சரித்திரம் சொன்னது உண்டா ????? மானிடமே பிறகென்ன உன்னை படைத்த நரசிம்மனை தவிர்த்து தனியாக விட்டு விட்டு அவன் படைத்த நரனை தெய்வம் என எண்ணி நீ நித்தம் நாள் கடத்துவது தகுமோ???!!!!! மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றம் தொடங்கட்டும் உன் ஏற்றத்திற்கான இம்  மாற்றம் உன் ஏமாற்றங்களுக்கு முடிவு கட்டட்டும்  அதுவே உங்கள்  ஏற்றங்களுக்கு […]

ஆந்திர சூப்பர் ஸ்டார் திரு.மோகன் பாபு அவர்களுடைய பிறந்தநாள் விழா திருப்பதி:

இன்று பிறந்தநாள் காணும் ஆந்திர சூப்பர் ஸ்டார் திரு.மோகன் பாபு அவர்களுடைய பிறந்தநாள் விழா திருப்பதியில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.  திரு.மோகன் பாபு அவர்கள் ஆண்டாள் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்… வாய்ப்பளித்த ஆண்டாளுக்கு நன்றி.  

காஷ்மீரின் உண்மையான போராளி: சுஷில் பண்டிட்ஜி

சுஷில் பண்டிட்ஜி: காஷ்மீரின் உண்மையான போராளி. இவர்  யாரென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது – வட இந்தியாவிலே. காஷ்மீரை பொறுத்தவரை இவருக்கு தெரிந்த விஷயங்கள்  இன்னொருவருக்கு தெரியுமா என்றால் அதற்கான விடை பூஜ்யமாக தான் இருக்கும். எனக்கு இது வரை தெரியாத  காஷ்மீரை பற்றிய ஒரு உண்மையை தெரிந்து  கொண்டேன். க்இவருடன் கிட்டத்தட்ட 5 மணி நேரம் பேசிய பிறகு. நான்  வரலாறு படிக்காமல் பொறியியல் படித்ததிற்காக  வருத்தப்பட்ட நாள் நேற்று …. வருந்துகின்றேன் காஷ்மீர் இந்துக்களின் […]

தமிழர்களின் அடையாளம்

                                                                   தமிழர்களின் அடையாளம்  பாரதத்தின் பெருமை உலகத்தின் ஒரே ஞானி  நம் தேசத்தின் மூவர்ண கொடியை நினைவுப்படுத்தும் வகையில் மூவரும் ஒரு சேர இருக்கும் இந்த படமானது ஒவ்வொருவர் வீட்டு பூஜை […]

திரு.ஹெச்.ராஜாவுடன் ஓர் இனிய சந்திப்பு

  அகில இந்திய பாஜக பொது செயலாளர் திரு.ராம்லால், முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய காயர் போர்டு தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா மற்றும் தமிழக பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர்களை நண்பர்கள் திரு.துரை சங்கர், திரு.கண்ணன், திரு.ராஜீவ் ஹமீது மற்றும் திரு.செந்தூர் சுப்பிரமணியன் அவர்களுடன் சந்தித்த போது எடுத்த படங்கள்…  

ஓர் இனிய சந்திப்பு

தமிழக முதல்வருடன் ஒரு இனிய சந்திப்பு… உலகத்துக்கே படி அளக்க கூடிய லோகமாதாவான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்க்குஅனுதினமும்பல படிக்கணக்கில் நைவேத்தியம் நடத்த வேண்டிய இடத்தில் 1990 – 1991 ம் ஆண்டு முதல் விவசாயம் இல்லாததை காரணம் காட்டி அன்றிலிருந்து இன்று வரை வெறும் 400 gm அரிசி மட்டுமே வழங்கி நைவேத்தியம் படைக்கப் பட்டு வருகிறது. இந்த விஷயம் சம்பந்தமாக, இதை சரி செய்யும் நோக்கத்தில் ஆண்டாள் வாஸ்து குழுமம் தமிழக அரசுக்கு முறையிட முடிவு […]

பாஜகவிற்கு நன்றி

  தாயாரை தவறாக பேசிய தேவதாசி வைரஸ்முத்தூதூ மீது சரியான நடவடிக்கை எடுக்கவும் மக்கள் நடத்தும் அறப்போராட்டத்திற்கு பாஜகவின் முழு ஆதரவு கேட்டும் மதுரையில் அகில இந்திய பாஜக பொது செயலாளர் திரு.ராம்லால், முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய காயர் போர்டு தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா மற்றும் தமிழக பாஜக தலைவர் திருமதி.தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர்களை நண்பர்கள் திரு.துரை சங்கர், திரு.கண்ணன், திரு.ராஜீவ் ஹமீது மற்றும் திரு.செந்தூர் சுப்பிரமணியன் […]

ஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா ஸ்வாமிகள்:

ஹரிஹரபுரம் – துங்கா நதி தீரத்தில் அமைந்திருக்கும் புனிதத் தலம்; தட்ச பிரஜாபதி யாகம் செய்த யாக பூமி; அகத்தியர் தவமியற்றிய தவபூமி; ஆதிசங்கரர் சனாதன தர்மத்தைச் செழிக்கச் செய்த ஞானபூமி. இந்த ஷேத்திரத்தில் ஸ்ரீ ஆதிசங்கராசார்ய சாரதா லக்ஷ்மிநரசிம்ம பீடத்தை ஏற்படுத்தி,   ஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச கிருஷ்ண யோகேந்திர மஹா ஸ்வாமிக்கு மந்திர தீட்சை கொடுத்து, பீடாதிபதியாக நியமித்தார்.   அத்துடன், அகத்தியர் பூஜித்த ஸ்ரீலக்ஷ்மிநரசிம்ம சாளக்கிராம வழிபாட்டுக்கும் நியமங்களை வகுத்துத் தந்தார்.   இந்த பீடத்தின் […]

தமிழக முதல்வருடன் ஒரு இனிய சந்திப்பு…

  தமிழக முதல்வருடன் ஒரு இனிய சந்திப்பு… உலகத்துக்கே படி அளக்க கூடிய லோகமாதாவான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்க்குஅனுதினமும்பல படிக்கணக்கில் நைவேத்தியம் நடத்த வேண்டிய இடத்தில் 1990 – 1991 ம் ஆண்டு முதல் விவசாயம் இல்லாததை காரணம் காட்டி அன்றிலிருந்து இன்று வரை வெறும் 400 gm அரிசி மட்டுமே வழங்கி நைவேத்தியம் படைக்கப் பட்டு வருகிறது. இந்த விஷயம் சம்பந்தமாக, இதை சரி செய்யும் நோக்கத்தில் ஆண்டாள் வாஸ்து குழுமம் தமிழக அரசுக்கு முறையிட […]

திண்டல் முருகன் கோவில்:

  ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது.  அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல்மலை வேலாயுத சுவாமி கோவிலும் ஒன்று. திண்டல் முருகன் கோவில் என்பது அருள்மிகு #வேலாயுதசாமி திருக்கோவிலாகும். இவர் குழந்தை வேலாயுத சுவாமி குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.  தல சிறப்பு : நெடுஞ்சாலையின் தொடக்கத்தில் அழகிய நுழைவாயிலும் ஓங்கி உயர்ந்த வளைவின் முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, மயில்வாகனம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by