அனுபவத்தை தேடி

அனுபவத்தை தேடி மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது அல்ல…. அது உங்களிடம் உள்ள அனைத்தையும் அனுபவிப்பதாகும்…!! வாழ்க்கையை அடுத்த தளத்தில் இருந்து அனுபவிப்பதற்காகவும் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க… உதடுகள் தன் பேச்சை சுருக்கி கொள்கிறது என்பதை இப்போது நன்கு உணர்ந்ததால் பேச்சைக் குறைத்துக் கொண்டு பிரயாணப்படுவதற்காகவும் மறதியும் சிரிப்பும் இல்லை என்றால் மனித இனமே மாறி இருக்கும் விலங்கினமாய் என்பதை நன்கு தெரிந்து கொண்டதால் சற்று மறந்து போன சிரிப்பை உள் உணர்ந்து சிரிப்பதற்காகவும் […]

திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம்

திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம் நேற்று திருச்செந்தூரில் (11/08/22) பௌர்ணமி தினத்தில் மாலை கடற்கரையில் கடலிற்கு ஆரத்தியும் , அன்னதானமும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள்…

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி திருச்செந்தூர்

திருச்செந்தூர் ராஜ் மஹாலில் திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி நிகழ்ச்சி முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது..

முன்னேற ஒரே வழி சிறகுகள் 12

முன்னேற ஒரே வழி சிறகுகள் 12 முன்னேற வழி ஒன்றே ஒன்று சொல்லவும் என என்னை சொல்ல சொன்னால் மன்னிக்க மட்டும் கற்றுக் கொள் என்பேன். ஏனென்றால் நம்மை ஏமாற்றியவர்கள் கூட ஒரு காலத்தில் நம்மால் நேசிக்கப்பட்டவர்கள் தான். எல்லா நாய்க்கும் ஒருநாள் உண்டு என்பதற்கேற்ப நம்மால் நேசிக்கப்பட்டவர்கள் தான் என்றாலும் உங்களை கழுத்தறுத்தவர்கள் ஒரு நாள் வருவார்கள் மீண்டும் உங்களை நாடி/தேடி, உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும்/அமையும் பட்சத்தில் நிச்சயம் வருவார்கள் குளம் நிரம்பிய உடன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by