பயணங்கள் முடிவதில்லை….

பயணங்கள் முடிவதில்லை…. நெல்லை சீமை பயணம் என்றாலே ஒரு ஏத்தம் தான்… யார் முகத்திலும் பரபரப்பு இருக்காது. அதை அதன் போக்கில் வாழும் மனிதர்கள் அரசியல்வாதிகள் இன்னும் நம்மை காப்பாற்றவே  உள்ளார்கள் என்கின்ற அசாத்திய நம்பிக்கை கொண்டவர்கள்  கவுண்டமணியின் காமெடியை இன்னும்  சிலாகித்து பேசுபவர்கள் தினமும் விபத்தை வித்தியாசமாக விவரிப்பவர்கள் வெட்டு குத்து என்று பேச்சுக்காவது பேசி  வீரமாக வாழ்பவர்கள் பணம் செலவு செய்ய தயங்குபவர்கள் ரசனைவாதிகள் பாசக்கார பய புள்ளைகள் அதிலும் ஆச்சிமார்கள் தங்கள் வீட்டு  […]

மறக்க கூடாத மனிதர்கள் – 7

மறக்க கூடாத மனிதர்கள் – 7 P.B.வேணுகோபால் அண்ணாமலை பல்கலைக்கழகம் நேற்றும் இன்றும் என்றும் எனக்கொரு  அதிசயம் இவன் இவனுக்கொரு  அதிசயம் நான் மாணவனாக சிதம்பரம் சென்றவனை மனிதனாக்கிய ஆறில் ஒன்று இவன் இவன் என் நண்பனாகியது என் பெரும் பேறு வேணு வகுப்பில் எப்போதும் அமரும் இடம் முதல் மேசையில்; அதனால்தான் என்னவோ  வகுப்பிலும் எப்போதும் முதல் தான்….. எனக்கு இருக்கை கடைசியில் என்பதால் என்னவோ வகுப்பிலும் எப்போதும் கடைசி தான்….. ஏணி வைத்தாலும் எட்டி […]

மறக்க கூடாத மனிதர்கள் – 5

மறக்க கூடாத மனிதர்கள் – 5 தமிழ்நாட்டை சேர்ந்த திரு.பாபு தங்கம் அவர்கள் நம் நட்பு நாடான  பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் மிக பெரிய பொறுப்பில் பணி புரிந்து வந்த போது,. அவரின் அழைப்பின் பேரில் பங்களாதேஷ் சென்றிருந்தேன். திரு.பாபு தங்கம் வேலை பார்த்த நிறுவனம் பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம்.  AA Spinning Mills,  MSA Spinning Mills, Kadar Spinning Mills  என நிறைய நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனம்.  இந்த நிறுவனத்திற்கு […]

மறக்க கூடாத மனிதர்கள் – 4 

மறக்க கூடாத மனிதர்கள் – 4  எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும் நேரு  மாமாவை  ரொம்ப……   மாமா என்ற சொல்லிற்கே அழகு அது என் வேணு மாமா  பெயருடன்   சேரும் போது  தான்…..   என்பதாலோ என்னவோ   எனக்கு நேருவை மாமா என்று சேர்த்து அழைக்க பிடிக்கவே பிடிக்காது   ஏனோ அன்றும் இன்றும் என்றும் மாமா என்றால்   எனக்கு என் வேணு மாமா  மட்டும் தான்    நிறைய யோசித்து இருக்கின்றேன் […]

தைரியத்தின் மறுபெயர் தெரியுமா?

தைரியத்தின் மறுபெயர் தெரியுமா????? தைரியத்தின்  மறுபெயர்  தெரியுமா?  அதை  தான்  தன்னம்பிக்கை என்போம்.  ஒருவர்  தன் வாழ்வின்  எந்த சூழலிலும்  தன்னம்பிக்கையை  இழந்து  நிற்க கூடாது. தைரியத்துடன் + தன்னம்பிக்கையே  நம்மை வழி நடத்தி வாழ வைக்கும்.  இதை விளக்க நீண்ட நாள் முன் நான் விரும்பி படித்த கதை ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் காலையில் எழுந்ததும் சூரியனின் உதயத்தை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் காலையில் கண் […]

சாதனையை நோக்கி

  அக்கினி குஞ்சு நீ என்பது உனக்கு தெரியுமா   எரிமலையில் தினம் குளிக்கும் பூகம்பம் நீ என்பது சராசரிக்கு புரியுமா   ஒடுங்கிய உள்ளமும் கலங்கிய எண்ணமும் உன்னை தோற்கடிக்க முடியுமா   பர பிரம்மமே…… இன்று முதல் நித்தம் அதிசயம் தான்…….   காத்திருங்கள் எதிர்பார்த்திருங்கள்…….   இழப்பதற்கு எதுவும் இல்லை ஜெயிப்பதற்கு இந்த உலகமே உண்டு   வாழ்க்கை வாழ்வதற்கல்ல கொண்டாடுவதற்கு   என்றும் அன்புடன் ஆண்டாள் P சொக்கலிங்கம்

தன்னம்பிக்கை…

பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம் தோற்று விடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி. ‘வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். தோல்வியும் வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது! தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by