நன்றி வேணு மாமா….

நன்றி வேணு மாமா…. என்னுடைய குடும்பம் இந்த உலகில் உச்சக்கட்ட நன்றியோடு இருக்க வேண்டிய ஒரே ஒரு குடும்பம் என்றால் அது எங்களுடைய வேணு மாமாவின் குடும்பத்திற்கு தான்…. நேர்மையின் உச்சகட்டம் பாசம் நேசம் என்கின்ற வார்த்தைகளின் அடையாளம் 70 வருடங்களுக்கு முன்னே ஒன்றுமே இல்லாத போது, இந்த உலகில் என் தந்தைக்கு யாருமே இல்லாத போது, வெறுங்கையோடு நிராயுதபாணியாக என் தந்தை ஒதுங்க நிழல் இன்றி நின்ற போது என் தந்தையை அரவணைத்தவர் தான் எங்கள் […]

மனிதனே கடவுள் சிறகுகள் 15

மனிதனே கடவுள் சிறகுகள் 15 இன்று(05/12/2021) நான் வசிக்கும் சென்னை முகலிவாக்கம் பகுதியில் கண்ட காட்சி என்னைக் நெஞ்சுருகிப் போக செய்து விட்டது. மொத்த சாலையையும் அடைத்தவாறு ஒரு பசு தன் குட்டி குழந்தைக்கு பால் ஊட்டி கொண்டிருந்தது. குட்டியின் அவசர அகோர பசியினால் அது குடித்ததை விட பாலை சாலையில் சிந்த விட்டது தான் அதிகம் பசுவின் மேற்புறம் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது சாலையின் நடுவே. மறுபுறத்தில் இருந்து நான் செல்கின்றேன் அப்போது நடந்து வந்து […]

தீர்மானம் – 6

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: – தீர்மானம் – 6 ஹிந்துக்களால் தெய்வமாக வழிபடப்பட்டு வரும் கோமாதாவைக் கொல்வது ஹிந்து மதத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலே. இதை அண்ணல் காந்தியடிகளும் வலியுறுத்திள்ளார். இந்த அடிப்படையில் பசுவதைத் தடை சட்டம் இயற்றப்பட்டு அது சீராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டு பசு:

நாட்டு பசு: அக்டோபர் 14, 2018  நாமக்கல்லில் நடைபெற்ற ஹிந்து தன் எழுச்சி மாநாட்டின் நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நாமக்கல் மாணிக்கம்பாளையம் நல்ல குமாரசாமிக்கும், பெரியமணலி காளியம்மனுக்கும் சகோதரர்கள் திரு.கனகராஜ் மற்றும் திரு.சரவணன் அவர்களால் இரண்டு நாட்டு பசுக்கள் வழங்கப்பட்டது வளமான தமிழகத்தை நாம் தீர்மானிப்போம்…. நம் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்போம்… இன்றும் நாளையும் நமதே…… நன்றி நாட்டு பசுக்கள் கொடுத்த நல்லவர்களுக்கு  Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்  

ஆண்டாள் கோ தான திட்டம் சார்பாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில்:

ஆண்டாள் கோ தான திட்டம் சார்பாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உண்மையான விவசாயிகளுக்கு நாட்டு பசு வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் 14-ம் தேதி நாமக்கலில் வைத்து நடைபெற உள்ளது…  பசு தானம் கொடுக்க பணம் கொடுத்து உதவிய நண்பர்களின் விபரம் கீழ்க்கண்டவாறு: –   Sl.No. Name Place Amount Received 1 திருமதி.சித்ரா  காமராஜபுரம், சென்னை 30000 2 திரு.சாலமன் சென்னை 250000 3 திரு.ரமேஷ் கோயம்புத்தூர் 30000 4 திருமதி.சுதா ராஜ் அண்ணாநகர், சென்னை […]

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 6:

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்: வரிசை எண்: – 6 பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று திருமதி.சரஸ்வதி கிரீஸ், சென்னை (Rs.20000) மற்றும் திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம், சென்னை (Rs.5000) அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள கோவில்குளம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு.மாணிக்க மாடசாமி தம்பிரான் கோவிலில் வைத்து திரு.சங்கர ராசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இனம்: – மறவர் […]

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 5:

  பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்: வரிசை எண்: – 5 பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று திருமதி.சாய் சுபா சரவணன், சென்னை அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள கோவில்குளம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு.மாணிக்க மாடசாமி தம்பிரான் கோவிலில் வைத்து திரு.அண்ணாமலை மரகதம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இனம்: – சைவ செட்டியார் தொலைபேசி எண்: – […]

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 4:

                                                                        பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்:  வரிசை எண்: – 4 பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் […]

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 3:

                                                                           பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்:    வரிசை எண்: – 3   பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் […]

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்2

   பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்: வரிசை எண்: – 2 பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று எனது அருமை பெரியம்மா திருமதி.தங்கம் மாணிக்கம் பிள்ளை அவர்களும், எனது சகோதரி திருமதி.கிருஷ்ணவேணி ஐயயப்பன் மற்றும் எனது சகோதரர் திரு.ஆறுமுகம் அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள கோவில்குளம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு.மாணிக்க மாடசாமி தம்பிரான் கோவிலில் வைத்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by