என்னை எனக்கு அறிமுகப்படுத்திய 1981 முதல் 1988 வரை சென்னை சாந்தோம் மேல்நிலை பள்ளியில் படித்த போது நிறைய ஆசிரியர்கள் நெருக்கமாக இருந்தாலும் அதில் மறக்கவே முடியாதவர்கள் இருவர் ஒருவர் கெமிஸ்டரி எடுத்த திருவேலிக்கேணி சம்பத் சார் எனக்கு அவரையும் அவர் எடுத்த கெமிஸ்டரியையும் இன்று வரை ரொம்ப பிடிக்கும் ஏனோ அவருக்கு என்றுமே என்னை பிடிக்காது அதனால் அவருடன் தொடர்பில் இருக்க முடியவில்லை மற்றொருவர் பிசிக்ஸ் எடுத்த ரவிச்சந்திரன் சார் இவர் எடுத்த பிசிக்ஸ் ஏனோ […]
ஒரு காலத்தில் எங்களுக்கு உண்மையாக உழைத்த தேவேந்திரகுல வெள்ளாள குடும்பத்தின் மிச்சம் தாய் ஆண்டாள் ஆணை மீற முடியுமா மீறி மீளத்தான் முடியுமா மகிழ்ச்சி சோறு போட்டவனுக்கு சோறு வாங்க வசதி பண்ணி கொடுத்ததில்…….. எவனோ சாப்பிட எவனோ வேலை பார்கின்றான் ஆகவே நாமும் வேலை பார்ப்போம் சரியாக…….. எவனோ சரியாக சாப்பிட…. எல்லாம் ஒன்றே…………… சர்வம் கிருஷ்ணார்ப்பணம்