வீரமருது
வீரமருது அக்டோபர் 14 2018 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டிற்கான ஒட்டுமொத்த மளிகை பொருட்களையும், மக்களுக்கு தேவையான சிறுவாணி குடி தண்ணீரையும் கேட்காமலயே கொடுத்து உதவிய மேட்டுபாளையத்தை சேர்ந்த என் உடன் பிறவா சகோதரி Dr.கோகுலப்ரியா ரமேஷ்-க்கு திரு.இல.கணேசன் மற்றும் திரு.ரவிகுமார் ஜி அவர்கள் மரியாதை செய்த போது எடுத்த படம் எனக்கு அடுத்த பிறவி உண்டென்றால் இவள் என்னுடன் உடன் பிறக்க வேண்டும் அல்லது இவளுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும் இரண்டிற்கும் […]
உன்னைப் போல் ஒருவன்
உன்னைப் போல் ஒருவன் அக்டோபர் 14 2018 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசியாவில் உள்ள ஜோஹோரில் இருந்து நாமக்கல் வந்த சகோதரர் திரு.பெரு அவர்களுக்கு திரு.இல.கணேசன் அவர்கள் மரியாதை செய்த போது எடுத்த படம் நம் விழாவில் கலந்து கொள்வதற்காகவே மலேசியாவில் இருந்து நாமக்கல் வந்த சகோதரர் திரு.பெரு மிக சந்தோஷமாக ஆனந்தமாக ஆரோக்கியமாக வாழ ஆண்டாள் துணை நிற்க வேண்டும். உன்னைப் போல் எனக்கும் ஒருவன் வேண்டும் நான் […]
பொன்மணி வைரமுத்து கவிதை
கவிஞர் வைரமுத்து காதல் திருமணம் செய்து கொண்டவர். . இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். வைரமுத்து நாத்திகவாதி, பொன்மணி ஆத்திகவாதி. அண்மையில் ஆண்டாள் பற்றி பேசியது தவறு என்று பலர் கூறியபோது, பெண்மணியும் அவ்வாறே அதை கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அந்த கவிதை இதோ: மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே! நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு கோரும்வரை நீளும் வழக்கு. இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான் இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான் சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல் சொந்தமாகக் […]
நல்வாழ்த்துக்கள்
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்….
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் ….
நிரஞ்சனா -ஹிந்து தன்னெழுச்சி மாநாடு
நிரஞ்சனா வேலூர் ஒன்னுபுரம் திருமதி.நிரஞ்சனா தண்டபாணி பிறந்தது முதல் இதுநாள் வரை ஒரே இடத்தில் வாழ்க்கை ஒரு வருடம் முன் வரை தன் சொந்த ஊரை கூட தனியாக தாண்டாதவர் மூன்று குழந்தைகளுக்கான சாமனிய தமிழக தாய் பள்ளி படிப்பை கூட தாண்டாத சாதாரண பெண்மணி அக்டோபர் 14 ,2018 பல ஆயிரக்கணக்கான பேருக்கு முன்னால் மைக் பிடிக்கின்றார் பயம் இல்லாமல் பேசுகின்றார் என்றால் அதற்கு ஒரே காரணம் வெறி ….. ஜெயிக்க வேண்டும் என்கின்ற வெறி… […]
மின்துறை அமைச்சர் – இந்து தன்னெழுச்சி மாநாடு
அக்டோபர் 14 2018 அன்று… நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த தமிழக மின்துறை அமைச்சர் திரு.தங்கமணி…. பத்திரிகையில் பெயர் போடவில்லை என்றாலும் பெருந்தன்மையாக இந்து மக்களின் எழுச்சியை காண எந்தவித பந்தாவும் இல்லாமல் இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக மின்துறை அமைச்சர் திரு.தங்கமணி அவர்களுக்கும் அவர்களுடன் வந்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.பி.பாஸ்கர் அவர்களுக்கும் ஆண்டாள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஹிந்து மாநாட்டிற்கு வருகை தந்த […]
இந்துக்கள்
அர்த்தமுள்ள இந்துமதம்
சாளக்கிராமம்
