மறக்க கூடாத மனிதர்கள் – 1
மறக்க கூடாத மனிதர்கள் – 1 குறியிட்டு புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள நண்பர் சேகர் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிறந்த உழைப்பாளி மிக சிறந்த ஆரோக்கியமான மனிதர் இவரின் உடல் மட்டுமல்ல உள்ளமும் அப்படியே திருமண பேச்சு வந்த போது ஆண்டாளின் தீவிர பக்தன் எடுத்த முடிவு என்னை, என்னை நினைத்து வெட்கி தலை குனிய வைத்தாலும் சேகர் வாழ்க்கையின் முக்கிய முடிவு எடுக்கும் போது நானும் அதற்கு காரணமாய் இருந்தேன் என்பதில் எனக்கும் கொஞ்சம் பெருமையே…… அந்த […]
வாகனப் பிள்ளையார் திருக்கோயில்:
வாகனப் பிள்ளையார் திருக்கோயில்: மூலவர்: – விநாயகர் பழமை: – 200 வருடங்களுக்கு முன் ஊர்: – ஆத்தூர் மாவட்டம்: – சேலம் மாநிலம்: – தமிழ்நாடு ஆத்தூர் நகரத்தில் #வசிட்ட நதி ஓடுகிறது. இன்று வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்தது. குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும். 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் […]
கடம்பவனேசுவரர் கோயில்:
கடம்பவனேசுவரர் கோயில்: கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். தேவாரம் பாடல்பெற்ற சிவாலயங்களில் 65வது தேவாரத்தலமாகவும், தென்கரைத் தேவாரத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது, தேவரா மூவர்களில் அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாயலத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை. சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. இத்தலத்தில் #கடம்பம் எனும் மரம் அதிகமிருந்தமையால் கடம்பை, […]
வெற்றி உனதே….
வெற்றி உனதே…. சண்டை போட்டு பல நாள் பேசாம இருப்பது வைராக்கியம் இல்லை……. கெளரவம் பார்க்காமல் முதல்ல பேசறது தான் மனிதம் அப்படி பேசறவன் தான் புனிதன் வன்மம் விட்டு முடியும் வரை முயற்சி செய்யுங்கள் உன்னால் முடியும் வரை அல்ல நீ நினைத்த செயல் முடியும் வரை……….. முடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் மறந்து விடாதே நாளை நமதே…… வெற்றி உனதே…. இரவலை சற்று தழுவி கட்டாய கவி ஆண்டாள் […]
கருவறை to இருட்டறை
கருவறை to இருட்டறை முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு அம்மாவின் பதிவு: நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில் ஆனால் […]
மணமகன் கவனத்திற்கு
மணமகன் கவனத்திற்கு: நான் காசு கேட்டால்… “பிச்சைக்காரன்” பட்டம் கொடுக்கும் என் சமூகமே பல இலட்சம் வரதட்சணை கேட்கும் அயோக்கியனுக்கு… திருட்டு பயலுக்கு ……. “மாப்பிள்ளை” என பட்டம் கொடுப்பது தகுமா????? இரவலை சற்று தழுவி கட்டாய கவி ஆண்டாள் P சொக்கலிங்கம்
அறை vs அரை
அறை vs அரை ஆண்டாளிடம் நான் இதுவரை மனதார வேண்டிய ஒரே விஷயம் என்று ஒன்று உண்டு மனதார சொல்கின்றேன் என் தாயின் மரணத்திற்கு முன் என் மரணம் இருக்க வேண்டும்….. காரணம் என்னை சுமந்த அவளை நான் நால்வரோடு ஒருவனாக சுமக்க முடியாது தாயாக அவள் எனக்கு செய்ததை விட நான் இன்று வரை அவளுக்கு செய்து அவளை மிஞ்சி இருப்பேன் என்ற கேள்விக்கு பதில் கேள்விக்குறி தான்?????? எனக்கு தெரிந்த வரை என்னை […]
எறும்பீஸ்வரர் கோயில்
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில்: திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பியூர் தமிழ் நாட்டின் பெரும் நகரங்களுள் ஒன்றான திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும். […]
தோரணைமலை முருகன்:
குகைக்கோயில் அழகன் ! தோரணைமலை முருகன்: வெண்மேகங்கள் தழுவ விண்ணைத் தொட்டு நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை எழிலுக்குத் தோரணமாய் அமைந்திருக் கிறது, தோரண மலை. யானையைப் போன்று காட்சியளிப்பதால் ‘வாரண மலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரண மலை எனப் பெயர் பெற்றுவிட்ட இந்த மலையில், மாமுனிவர் அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்திருக்கிறார். அவருடைய சீடரான தேரையர் மகா சமாதி அடைந்ததும் இங்குதான். இன்றைக்கும் சித்தர்கள் பலர் அரூபமாக வந்திருந்து வழிபடும் தெய்வ […]
விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்:
விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்: சுவாமி : விருத்தகிரீஸ்வரர் (அ)#பழமலைநாதர், முதுகுந்தர். #அம்பாள் : விருத்தாம்பிகை (அ) #பாலாம்பிகை, இளைய நாயகி. #தீர்த்தம் : மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம். தலவிருட்சம் : வன்னி மரம். தலச்சிறப்பு : உலகில் முதன்மையாக தோன்றிய மலை இங்கு புதையுண்டு அழுந்தி உள்ளதாக கருதப்படுகிறது. மாசி மகம் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. தல #வரலாறு : ஆதியில் பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார். […]
