காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் …!! ஒவ்வொரு கோவிலுக்கும் பொதுவாக ஒரு அதிசயம் இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நமது நம்பிக்கை. 500 ஆண்டுகள் மிக பழமை வாய்ந்த இந்த ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் எழில்மிகு அழகோடு உள்ளது. இங்கு,இந்த அதிசய ஸ்ரீவரசித்தி விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. […]
நாகராஜா சுவாமி திருக்கோயில்
நாகராஜா சுவாமி திருக்கோயில்: தமிழகத்தில் நாகர் (பாம்பு) வழிபாட்டிற்கென அமைந்த #பெரியகோவில் நாகர்கோவில் மட்டுமே ஆகும். நாகராஜா கோவில் என்பது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் #கருப்பாகவும் ஆறு மாதம் #வெண்மையாகவும் காணப்படுகிறது. இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு ஆண்டு தோறும் சஷ்டி விழா மிகச் […]
Vastu Daily tips
கழிப்பறை வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும். Compulsory toilet should be located in North West corner of the home.
Vastu Daily tips
சமையலறை வீட்டின் தென்கிழக்கு பகுதியில் வர வேண்டும் அல்லது வடமேற்கு பகுதியில் அமைக்க வேண்டும். Kitchen should be placed in South East corner of the home. alternatively you can provide in North West part of the home.
காமாட்சிபுரி ஆதினம் ஞானகுரு அவர்களின் உரை
Mr.APC and Dr.MAV Swamy Speech at Trichy
Vastu Daily tips
Pooja room should be placed in South East part or North West part of the home. Compulsory avoid to place the pooja room in North East part or South West part of the home. பூஜை அறை தென்கிழக்கு மூலை அல்லது வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும். வடகிழக்கு மூலை மற்றும் தென்மேற்கு மூலையில் பூஜை அறை அமைக்கக்கூடாது
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதஸ்வாமி:
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதஸ்வாமி: #திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு தீவு மற்றும் தென் இந்தியாவில் ஒரு பகுதியாகும். ஸ்ரீரங்கம் ஒரு புறம் காவிரி நதி மற்றும் காவிரி விநியோகிப்பாளரான கொள்ளிடம் ஆகியவற்றால் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவர்களின் கணிசமான மக்கள்தொகையை பராமரிக்கிறது. ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவிலின் முக்கிய கோபுரம் ஸ்ரீரங்கம் கோயிலின் வெள்ளை கோபுரம் ஆகும். ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில், இந்துக்களின் முக்கியமான இடமாகவும் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய கோவில் வளாகத்திற்காகவும் புகழ்பெற்றது. விஷ்ணுவின் ஒரு சில […]
சென்னிமலை முருகன்
சென்னிமலை முருகன்: பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் பசுமை மிக்க மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடிகளாலும் சூழப்பட்ட அழகிய வனப்பகுதியில் உள்ளது. இத்தல இறைவனை தண்டாயுதபாணி என்றும் அழைப்பார்கள். இங்கு இறைவன் அக்னி மூர்த்தியாக (இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான்) திருக்காட்சியளிக்கிறார். இந்த ஆலயம் கந்தசஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலமாகும். வள்ளி-தெய்வானை இருவரும், முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக, […]
Vastu Daily tips
Aviod to have tall tress and tall structures in North East part of plot or home. வீட்டின் வடகிழக்கு பகுதியில் உயர்ந்த மரம், கட்டடங்கள் வரக்கூடாது
