ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கோவில்:

ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கோவில்: சிவபெருமான் லிங்க திருமேனியாக காட்சிதந்து அருளாசி வழங்கும் ஆலயங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் மூர்த்தி மகிமையாலும்,தலம், தீர்த்தம் சிறப்பாலும் மேன்மையுற்று விளங்குகின்றன. மூலவர் : ஸ்ரீநந்தீஸ்வரர். அம்மன் : ஸ்ரீஆவுடைநாயகி. தல விருட்சம் : நாகலிங்கம். பழமை : 2 ஆயிரம் ஆண்டுகள். ஊர் : ஆலந்தூர். மாவட்டம் : காஞ்சிபுரம். தல வரலாறு : பிருங்கி முனிவருக்கு சிவபெருமான் நந்தி உருவத்தில் காட்சித் தந்ததால் அவ்வாறு அழைக்கப்படுகிறார். இங்குள்ள மலையில் […]

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்:

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்: கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் உள்ளது.  இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த ஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது. இக்கோவில் மூலவர் பகவான் மகாவிஷ்ணுவின் கோவிலாகும். திரு அனந்த பத்மநாபசுவாமி கோவில் என்பது இதன் மற்றொரு பெயராகும்.  வரலாறு : இக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிருந்து பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.  பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய […]

மீன்

மீன் மீனாக  பிறந்து  சாவது  என்று  முடிவெடுத்துவிட்டால் பொழுதுபோக்கிற்கு  மீன் பிடிப்பவனின்  தூண்டிலில்  சிக்காதே பிழைப்பிற்கு  மீன்  பிடிப்பவனின்  வலையில்  சிக்கிடு உன்  மரணம் கூட ஒருவனை  வாழ வைக்க வேண்டும் நீ வாழ வேண்டும் என்றால் அடுத்தவன் வலி இல்லாமல் வாழ வழி ஏற்படுத்தி கொடு கொடு கிடைக்கும் கொடு நிறைய கொடு கொடு கொடுத்து  கொண்டே இரு கட்டாய கவிஞன் #மீன் #கொடு #வழிவிடு #பிறப்பு #இறப்பு #உதவி #மரணம் #Fish #Give #தானம் […]

செல்லாண்டி அம்மன் திருக்கோவில்: 

செல்லாண்டி அம்மன் திருக்கோவில்:  இந்த திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் நதிக்கரையில் வளம் பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த நொய்யல் நதியில் இருந்து தான் 1945 முதல் 1970 வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். மேலும் நொய் என்ற சொல் மென்மை, நுண்மை எனும் பொருள் கொண்டது. இந்த ஆற்றின்  பெயர் மென்மையான நுண்ணிய  மணற்துகள்களால் பெறப்பட்டது என்றும் கருதப்படுகிறது. இந்த நதியில் 16 அடி உயரம் பாம்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது.  […]

சந்தோஷம்

சந்தோஷம் எனக்கு பரிச்சயமானவர்கள் வாஸ்து பார்க்க என்னை அழைத்து அதன்பின் அதனால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பின்னர் அவர்கள் நம்மிடம் பேசும்போது ஏற்படும் பூரிப்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை – அனுபவித்து பார்த்தவர்களுக்கு புரியும் இந்த உண்மை. எந்தவித எதிர் கேள்வியும் இல்லாமல் சொன்னதை அப்படியே செய்யக்கூடிய வாடிக்கையாளர்கள் பலருண்டு. அதில் சிலருக்கு வாஸ்துவை விட என் மேல் ஈடுபாடும் அதிகம்; நம்பிக்கையும் அதை விட அதிகமாக இருக்கும். அந்த வகையில் […]

இ(எ)துவும் கடந்து போகும்………….

என் முதுகு குத்துவதற்கு மட்டுமே……… இ(எ)துவும் கடந்து போகும்…………. கிளையில் அமரும் பறவை தான் அமரும் மரத்தின் வேர் குறித்து எல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை.நானும் அப்படியே சிறு வயதில் இருந்தே நான் சந்தித்த நிறைய மனிதர்களுக்கு ஒருவனின் முதுகுக்கு பின் தட்டி கொடுப்பதற்கு யாரும் சொல்லி கொடுக்கவில்லை என நினைக்கின்றேன் அதனால் தான் அப்படிப்பட்ட நிறைய மனிதர்கள் நிறைய குத்தியிருக்கிறார்கள் என் முதுகில் அவர்களுக்கு அது பிடிக்கும் என்பதால் எனக்கும் அதில் ஒருவித சந்தோஷமே முதுகுக்கு பின் […]

மலரும் நினைவுகள் 2:

மலரும் நினைவுகள் 2: மறக்கவே கூடாத இருவர்: வாழ்க்கையின் மிகவும் சவாலான, மோசமான காலகட்டத்தில் இருந்த போது, என்னை முழுவதும் நம்பி எனக்கு சிறந்த வேலை வாய்ப்பை கொடுத்து என்னை அடுத்த கட்டம் நகர்த்தி கொள்ள உதவிய Mr.Mehul Patel (Chairman – Anupam Group,Gujarat) மற்றும் எனக்கு என்னை #Chockisim புரிய வைத்து, எனக்கு தெரிய வேண்டியதை எனக்கு புரியும் வகையில் சொல்லி கொடுத்து என்னையே எனக்கு அறிமுகம் செய்து இன்றைய என்னுடைய இமாலய வெற்றிக்கு மிக பெரிய […]

Dr.இராமதாஸ் ஐயா – செஞ்சோற்று கடன்:

Dr.இராமதாஸ் ஐயா – செஞ்சோற்று கடன்: தமிழ்நாட்டில் எதற்கும் கவலைப்படாமல் தில்லாக “தேவதாசி” வைரமுத்துவை முதலில் கண்டித்த மறத்தமிழன் நீங்கள் மட்டுமே…….. இதன் மூலம் தமிழர்களின் அடையாளம் நீங்கள் தமிழர்களின் தனித்துவம் மிக்கவர் நீங்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. போலி மதவாத அரசியல் நடுவே உண்மை பேசும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி…. நான் சிறுவன் தான் உங்கள் அரசியல் முன். என்றாவது ஒரு நாள் நானும் பயன்படுவேன் உங்களுக்கு பெரிய அளவில். செஞ்சோற்று கடன் தீர்ப்பேன் […]

RBVS மணியன்

RBVS மணியன் இன்று தமிழகத்தில் பணம் எதிர்பாராமல் கோவிலையும், தெய்வீகத்தையும் பற்றி பேசக்கூடிய அற்புதமான மனிதர் தேசத்தை பற்றி அதிகம் சிந்திக்க கூடியவர் #ஆன்மீகம் மற்றும் தேச நலனை தன் இரு கண்களாக கொண்டவர் எங்கள் ஆண்டாள் வாஸ்து குழும நண்பர்களுக்காக பிரத்யேகமாக இந்து மதத்தின் உயர் கோட்பாடுகளையும்  காளையார் கோவில் சிங்கம் பெரிய மருதை பற்றியும் நிறைய விஷயங்களை  பகிர்ந்து கொண்ட ஐயா #RBVS_மணியன் அவர்களின் வீடியோ உங்களுக்காக வெகு விரைவில்……. ஆண்டாள் P சொக்கலிங்கம்  

திரு.வேங்கடபதி முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்

திரு.வேங்கடபதி முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் எதிர்பார்க்கவில்லை  இவரிடம் இருந்து பிரமாண்டமான  அட்டகாசமான அதிசயத்தக்க ஆன்மீக அறிவை….. உதய சூரியன்  மறைத்து வைத்துள்ள  முழு பௌர்ணமி ஆயிரம் பேர் மூடி ்  மறைத்தாலும் மீண்டும் மீண்டும்  முளைக்கபோகும் வீரிய விதையை  தனக்குள் மறைத்து கொண்டு  நாளை நாலு பேருக்கு நிழல் தரும் மரமாக போகும் பொன்முடி மண்ணின் எதையும்  தாண்டக்கூடிய  வைரமுடி மனிதர் வைகோ மற்றும் துரைமுருகனின் நண்பர்  மூத்த வழக்கறிஞர் சிறந்த முறையில் மத்திய அமைச்சராக […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by