சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் ஒருவர் தனது விலையுயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார் அந்த வழியாகச் சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது இதைப் பார்த்த கார் உரிமையாளர் சிரித்தார் இதனைப் பார்த்து கொண்டிருந்த ஒருவர் ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு… அந்தக் காரின் உரிமையாளர் மிகவும் சாந்தமாக நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது அதற்கு இக்காரின் மதிப்பை பற்றித் தெரியாது […]

01000 vs 10000

01000 vs 10000   கரும்பலகையில் ‘1000’ என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், “இது எவ்வளவு?” என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, “ஓராயிரம்,” என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் ‘10000’ என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். “பத்தாயிரம்,” என்று […]

கூண்டுக்குள் சிலை சிறகுகள் 4

கூண்டுக்குள் சிலை சிறகுகள் 4 நம் நாட்டில் சிலை என்பது மிக முக்கிய குறியீடாக பார்க்கப்படுகின்றது. நம் நாடு முழுவதும் கடவுள்களுக்கும் சிலை உண்டு. கடவுள் மறுப்பு பேசியவர்களுக்கும் சிலை உண்டு. இரண்டும் ஒன்றல்ல. நாத்திகர்கள் பார்வையில் இருக்கிறதா? இல்லையா? என்ற உறுதியற்ற ஒரு விஷயத்தை ஆத்திகர்கள் இருக்கிறது என்று நிலை நிறுத்த முதல் வகை சிலைகள். கண் முன்னே இருக்கும் மக்கள் தான் முக்கியம் என்று பேசி, வாழ்ந்தவர்களின் சித்தாந்தங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by