ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11(18.08.18)

      ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11: நேற்று (18.08.2018) ஆண்டாள் வாஸ்து பயிற்சியின் மூன்றாம் நாள் வகுப்பு சென்னை ராமாடா பிளாசா (PR Grand) ஹோட்டலில் வைத்து நடந்து கொண்டு இருக்கும் போது எடுத்த படங்கள்…

August 28 2018 0Comment

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 (19.08.18)

        ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11: நேற்று (19.08.2018) ஆண்டாள் வாஸ்து பயிற்சியின் மூன்றாம் நாள் வகுப்பு சென்னை ராமாடா பிளாசா (PR Grand) ஹோட்டலில் வைத்து நடந்து கொண்டு இருக்கும் போது எடுத்த படங்கள்…  

August 18 2018 0Comment

1981-1988

என்னை எனக்கு அறிமுகப்படுத்திய 1981 முதல் 1988 வரை சென்னை சாந்தோம் மேல்நிலை பள்ளியில் படித்த போது நிறைய ஆசிரியர்கள் நெருக்கமாக இருந்தாலும் அதில் மறக்கவே முடியாதவர்கள் இருவர் ஒருவர் கெமிஸ்டரி எடுத்த திருவேலிக்கேணி சம்பத் சார் எனக்கு அவரையும் அவர் எடுத்த கெமிஸ்டரியையும் இன்று வரை ரொம்ப பிடிக்கும் ஏனோ அவருக்கு என்றுமே என்னை பிடிக்காது அதனால் அவருடன் தொடர்பில் இருக்க முடியவில்லை மற்றொருவர் பிசிக்ஸ் எடுத்த ரவிச்சந்திரன் சார் இவர் எடுத்த பிசிக்ஸ் ஏனோ […]

August 18 2018 0Comment

ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 (17.08.18)

  இன்று (17.08.2018) ஆண்டாள் வாஸ்து பயிற்சியின் முதல் நாள் வகுப்பு சென்னை ராமடா பிளாசா ஹோட்டலில் நடந்து கொண்டு இருக்கும் போது எடுத்த படங்கள்… #AndalVastu #ஆண்டாள்_வாஸ்து #Vasthu_Class #Vastu_Practitioner_Training #Ramada_Plaza

August 14 2018 0Comment

எனக்கு மிகவும் பிடித்த குடியை பற்றிய கவிதை:

குடி ….. நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த குடியை பற்றிய கவிதை: குடி”-த்தால்… உன் குடல் புண்ணாகும்… உன் உடல் மண்ணாகும் – பிறகு உன் குடும்பம் என்னாகும்…..? #குவாட்டர் குடிக்காதே….! குடும்பத்தை அழிக்காதே…..! “குடி-யை மறந்து விடு குடும்பத்தை வாழ விடு…. மதுவை மறந்து விடு மனிதனாய் வாழ்ந்து விடு…. கோபுரத்தில் இருப்பவனை  குப்பை தொட்டிக்கு கொண்டு வரும்…. பூக்கடையில் இருப்பவனை  சாக்கடைக்கு கொண்டு வரும்… நல்ல குணத்தை நாசமாக்கிவிடும் நல்ல யோக்கியனை அயோக்கியன்  ஆக்கிவிடும்…. […]

August 14 2018 0Comment

ஆடிப்பூரம்

                    ஆடிப்பூரம்:   ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ் ஒளி வீசும் முகத்துடன், அழகே உருவாக, திருத்துழாய் எனும் துளசிச்செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக அவதரித்தாள். திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by